ஐஎம்எப் சாடிக்குள் பூதமா!

–நஜீப்- ஐ.எம்.எப். உடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை பகிரங்கமாக அறிவிக்குமாறு எதிரணியினர் தொடர்ச்சியாகப் பலமுறை கேட்டாலும். அதனை ஆளும் தரப்பு மக்களுக்கு அறிவிக்க பின்வாங்கியது. ஜனாதிபதி ரணிலே இந்த இரகசியங்களை

தொலைந்த வேதாளம் வரவு!

–நஜீப்– தலைமறைவாக இருந்த ஞானசாரத் தேரர் மீண்டும் வேதாளம் முறுங்கை மரம் ஏறுவது போல பழைய தனது இனத்துவேசத்தை கக்கத் துவங்கி இருக்கின்றார். தனது தலைமையில் சிபார்சு செய்யப்பட்ட ஒரே

அமெரிக்காவுக்கு செக்.. சவுதி அரேபியா செய்த காரியம் 

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் காரணத்தால் கச்சா எண்ணெய்க்கான தேவை தொடர்ந்து குறையத் துவங்கியுள்ளது, இதனால் இதன் விலையும் சரிந்தது. இந்த நிலையில் சப்ளை மற்றும் டிமாண்ட்

யூடியூப் பிரபலத்தை பார்க்க..பஞ்சாப் டூ டெல்லி! 250 கிமீ சைக்கிளில் சென்ற சிறுவன்..பெற்றோர் அதிர்ச்சி

யூடியூபர் மேல் உள்ள மோகத்தால் 250 கிலோமீட்டர் தூரம் பஞ்சாப்பில் இருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே 9-ஆம் வகுப்பு சிறுவன் சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த 13 வயது

சப்ரி யாரது பிரதிநிதி!

-நஜீப்- இந்த வாரம் இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் தொடர்பான வாக்கெடுப்பு அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. புதிதாக வெளிவிவகார அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட ராஜபக்ஸாக்களின் விசுவாசியான அலி சப்ரி ஏதாவது

கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் இலங்கைக்கு ஆதரவை காட்டவில்லை – பீரிஸ்

முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தனது ஆதரவை இழந்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்

மெஸ்சி ஒய்வு!

2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடருடன் ஒய்வு பெறப்போவதாக அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி அறிவித்துள்ளார். 2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வரும் நவ.,

ஆசிரியர் தினக் கவிதை

2022 –யூசுப் பின் பரகத்– அக்தோபர் ஆறாம் தேதி அது ஆசிரியர்களுக்கான நாள். அந்த வகையில் எனக்கு யாரெல்லாம் பாடம் கற்றுத் தந்திருக்கின்றார்கள் என்று பட்டியல் போட்டுப் பார்த்தால் முதலில்

31 இலட்சம் குடும்பங்களுக்கு  உதவிகள் வழங்க திட்டம்

இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில்

தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடிப்பு

அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கும் நாடு வடகொரியா. குறிப்பாக, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை

1 518 519 520 521 522 688