-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமெக்சிகோ நாட்டில் இரண்டு ஏலியன் உடல்களை அந்நாட்டு ஆய்வாளர்கள் பொதுமக்கள் காட்சியப்படுத்திய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபஞ்சத்தில் பூமியில் இல்லாத வேறு உயிரினங்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வுகள் பன்னெடுங்காலமாக
யாழ். சிறுமி கொலை வழக்கில் பாட்டியின் திடுக்கிடும் வாக்குமூலம் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டின்
-யூசுப் என் யூனுஸ்- 1 நிலவுக்குப் போன ஜப்பான்! சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா விண்ணுக்குப் போய் அசத்தியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து ஜப்பானும் இப்போது 07.09.2023 தனது ஸ்லிம்
-நஜீப்- 1 கனவில் வளரும் பொருளாதாரம்! உலகில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தை உருவாக்கியவர்தான் நமது பசில் ராஜபக்ஸ. இப்படியான ஒரு கதையை நமக்கும் உலகத்துக்கும் சொல்லி இருக்கின்றார் மொட்டுக்
சனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக
இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் வழித்தட திட்டம்! அமெரிக்கா, செளதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து ‘இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார
இலங்கை அரசியலிலும் உலக தரப்பிலும் தற்போது சனல் 4 ஊடகம் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆவணப்பட தொகுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் பின்னணியில் இலங்கையின் பல முக்கிய
-நஜீப்- 1 மீண்டும் கோத்தா அரசியலுக்கு! இந்த நாட்டில் மிகப் பெரிய மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகி இருண்டே வருடங்களில் அந்தப் பதவியைக் கைவிட்டு ஓடியவரும் ஜனாதிபதி கோட்டா. மீண்டும்
-யூசுப் என் யூனுஸ்- 1 அலி பொங்கோவும் அவுட்! அதிகம் அறியப்படாத ஒரு ஆபிரிக்க நாடுதான் மத்திய ஆபிரிக்காவில் அத்திலாந்திக் சமுத்திரத்திற்கு முகம் கொடுத்து அமைந்திருக்கின்றது கபோன். இந்த நாடு
இலங்கையின் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ரீ.எம்.வீ.பி. கட்சியின் தலைவரும், தற்போதைய இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக, பிள்ளையானின் சகாவும்,