-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஈரானின் ஆதரவை பெறுவதற்காக ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த பிப்ரவரியில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து தனது இரண்டாவது
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 20) முற்பகல் நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்தார். பாலஸ்தீனம்,
புதிய நெருக்கடி! -யூசுப் என் யூனுஸ்- நமக்குக் கிடைத்த பிந்திய தகவல்களின் படி இன்று ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நடைபெற்றாலும் அந்தப் போட்டி டலஸ்-ரணில் நேரடிப் போட்டியாக அமைய
தான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் நிச்சயமாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எனினும், அந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணில் நியமிக்கப்படமாட்டார்
இலங்கையின் இன்றைய அரசியல் களம் பரபரப்புக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. போராட்டக்காரர்களின் கடும் அழுத்தத்தின் நிமித்தம் நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தப்பிச் சென்றுள்ள நிலையில் பதில்
-நஜீப்- மக்கள் புரட்சி வெற்றி பெற்றிருக்கின்றது. ஆனால் சதி நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவேதான் ரணில் பதில் ஜனாதிபதி. அவர் அரசியல் யாப்புப்படி ஜனாதிபதியாக தனது நடவடிக்கைகளைத் தொடர்கின்றார். அதே
–நஜீப்– வருகின்ற சில நாட்களும் கடந்து போன நாட்களைப் போல மிகவும் கொதி நிலையாகத்தான் அமைய இடமிருக்கின்றது. இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய கதை என்று வரலாற்றில் ஒரு நிகழ்வு
-நஜீப்- தற்போது இலங்கை அரசியலில் உயர் பதவிகளுக்கு வெற்றிடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் என்றும் அதற்கு அடுத்த நிலை பதவிகள் எனவும் அவை இருக்கின்றன. இதில் ஜனாதிபதிக்கு ரணில்,
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் வாக்கெடுழுப்பில் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டுக்கு


