தமிழர் இடையே மூன்று பிரிவு:  ஆரோக்கியமானதல்ல -சுரேஸ் 

ஐனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்து ஒருமைப்பாட்டுடன் செயற்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பினர் மூன்று பிரிவுகளாக நின்று வாக்களித்தது என்பது பாதிக்கப்பட்ட

ரணில் தொடர்பில் விக்கிலீக்ஸ் சர்ச்சை 

கடந்த 2007ஆம் ஆண்டில் இலங்கைக்கு உதவ வேண்டாம் என ஜப்பான் அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதியாக

18 புதிய  அமைச்சர்கள் விபரம் 

பிரதமர் -தினேஷ் குணவர்தன (1.பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் )2.கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த 3.கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா 4.சுகாதாரத்துறை

ரணில் சொத்துக்கள்  அதிர்ச்சி அறிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதார பேராசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்

பிரதமர் அமைச்சர் வாக்குறுதி!

–நஜீப்- புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் போது நிறையவே வாக்குறுதிகள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது பற்றி முன்னிலை சோசலிஸ கட்சி முக்கியஸ்தர் புபுது ஜாகொட ஒரு கதையைச் சொன்னார்.

தேவையற்ற பலம் பிரயோகம்- ஐ.நா மனித உரிமைகள் 

கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள போராட்ட முகாமை அகற்றுவதற்கு இலங்கையின் பாதுகாப்புப் படையினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பில் தாம் பீதியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம்

தப்புக் கணக்கால் ஏமாற்றம்!

–நஜீப்– ரணிலுக்கும் டலஸூக்கும் இடையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்-டலஸ் அணி பார்த்த கணக்குப் பற்றித்தான் இங்கு நாம் பேசப் போகின்றோம். இதில் அணுர குமாரவை நாங்கள் சேர்த்துக் கொள்ளவில்லை.

அவமானம்!

சீருடை அணிவதற்கு படையினர் தகுதியானவர்கள் இல்லை பெண் ஆதங்கம் உங்களை நினைக்க அவமானமாக உள்ளது. உங்கள் சீருடைகளை அகற்றுங்கள் அதை அணிவதற்கு நீங்கள் தகுதியானவர்கள் இல்லை என காலிமுகத்திடல் போராட்டக்கள

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு பிணை

காலிமுகத்திடலில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலை கோட்டா கோ கம போராட்டக்காரர்களை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அகற்றும் படையினரின் நடவடிக்கையின் போது

கதைவிடும் சஜித் செயலாளர்!

-நஜீப்- சஜித் அணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மொணராகலையிலிருந்த நாடாளுமன்றம் வந்தவர். நிதானமான மனிதன் என்றுதான் நாம் அவரை நினைக்கின்றோம். ஆனால் அவரும் ஜனாதிபதி ரணிலைப் போல் யதார்த்தத்தை

1 465 466 467 468 469 611