-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More‘ஒற்றைக் காலில் நிற்கிறார்’ என்பது தமிழ் பேச்சு வழக்கில் இயல்பாக பயன்படுத்தக்கூடிய ஒரு வாக்கியம். ஒருவர் பிடிவாதமாக இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்ட இந்த வார்த்தை குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஒற்றைக் காலில்
பிபிசி-யுடனான ஒரு சிறப்பு நேர்காணலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ‘கடந்த எட்டு ஆண்டுகளில் பாலிவுட்டில் தமக்கு வாய்ப்பு கிடைப்பது நின்றுவிட்டது’ என்று கூறியுள்ளார். நேர்காணலில் ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்து
முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க (Nandana Gunathilake) இன்று (18) காலமானார். ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப
சுமார் ஓராண்டு நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாகிஸ்தான், செளதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தித் துறை அமைச்சர்


