-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபாலைவன மைதானத்தை குளிர்விப்பதற்கான சிறந்த வழிகள் வளைகுடா நாடான கத்தார் 2022 உலகக் கோப்பை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அது சில புருவங்களை உயர்த்தியது. அந்த நாட்டின் மனித உரிமைகள் பதிவு
-ஏ.ஆர்.ஏ.பரீல்- நாட்டில் உள்ள பள்ளிவாசல்களுக்கு நம்பிக்கை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தெரிவில் கடுமையான நிபந்தனைகள் விதிப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வக்பு சபையும் தீர்மானித்துள்ளன. அனுராதபுரம் அசரிகம ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகியொருவர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டா மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல், வாங்கல்களின் போது தரகு பணம் பெறுவதற்காக விமான நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சில் அறையை மூடிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக
புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களின் வருமானம் இந்த அரசாங்கத்தினுடைய வருமானத்தை விட அதிகமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் நடந்து வருகின்றன. சனத் ஜெயசூர்யாவின் ஆக்ரோஷமான பேட்டிங், முரளிதரன் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரின் மாயாஜால பந்துவீச்சு மற்றும்
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது. போட்டியின் முதல் பந்தயம் அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப்பந்தயம் நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறும். இந்த
சிங்கப்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சீங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இந்தத் தடை மூலம் சிங்கப்பூரில் தன்பாலின உறவு சட்டபூர்வமாகியுள்ளது. ஆசிய நாடுகளில்
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் உயரிய தலைவர்களில் ஒருவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதி ரஷ்யாவில் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 1999-ம்
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்குக்கு எதிரான ஊழல் முறைகேடு மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மலேசிய உச்ச
நாடளாவிய ரீதியில் இதுவரை அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள கொழும்பு மாவட்டத்தை விட கண்டி மாவட்டம் அதிகூடிய டெங்கு நோயாளர்களைக் கொண்ட மாவட்டமாக மாறியுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


