உலகக் கோப்பை 2022

பாலைவன மைதானத்தை குளிர்விப்பதற்கான சிறந்த வழிகள் வளைகுடா நாடான கத்தார் 2022 உலகக் கோப்பை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அது சில புருவங்களை உயர்த்தியது. அந்த நாட்டின் மனித உரிமைகள் பதிவு

பள்ளிவால் நிர்வாகி படுகொலை: நிர்­வா­கிகள் தகு­தி­யற்­ற­வர்­க­ளாக இருப்­பதே கார­ணம்

-ஏ.ஆர்.ஏ.பரீல்- நாட்டில் உள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நம்­பிக்கை பொறுப்­பா­ளர்கள், நிர்­வா­கிகள் தெரிவில் கடு­மை­யான நிபந்­த­னைகள் விதிப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும், வக்பு சபையும் தீர்­மா­னித்­துள்­ளன. அனு­ரா­த­புரம் அசரிகம ஜும்­ஆப்­பள்­ளி­வாசல் நிர்­வா­கி­யொ­ருவர்

கோட்டா மூடிய அறைக்குள்  நடத்திய பேச்சுவார்த்தை..! 

முன்னாள் ஜனாதிபதி கோட்டா மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல், வாங்கல்களின் போது தரகு பணம் பெறுவதற்காக விமான நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சில் அறையை மூடிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக

தேசத்தை அழித்த கோட்டாபய

புலம்பெயர் தேசங்களில் உள்ள  தமிழர்களின் வருமானம் இந்த அரசாங்கத்தினுடைய வருமானத்தை விட அதிகமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்

ஆசிய கோப்பை கிரிக்கெட்2022

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் நடந்து வருகின்றன. சனத் ஜெயசூர்யாவின் ஆக்ரோஷமான பேட்டிங், முரளிதரன் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரின் மாயாஜால பந்துவீச்சு மற்றும்

T20 உலக கோப்பை 2022 தகவல்கள்

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது. போட்டியின் முதல் பந்தயம் அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப்பந்தயம் நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறும். இந்த

சிங்கப்பூரில் தன்பாலின உறவுக்கு எதிரான தடை நீக்கம்

சிங்கப்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சீங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இந்தத் தடை மூலம் சிங்கப்பூரில் தன்பாலின உறவு சட்டபூர்வமாகியுள்ளது. ஆசிய நாடுகளில்

ஐ.எஸ்:இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்  

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் உயரிய தலைவர்களில் ஒருவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதி ரஷ்யாவில் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 1999-ம்

மலேசியா நஜிப்க்குக்கு 12 வருட சிறை தண்டனை உச்ச  நீதிமன்றம் உறுதி

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்குக்கு எதிரான ஊழல் முறைகேடு மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மலேசிய உச்ச

கண்டி மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் 

நாடளாவிய ரீதியில் இதுவரை அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள கொழும்பு மாவட்டத்தை விட கண்டி மாவட்டம் அதிகூடிய டெங்கு நோயாளர்களைக் கொண்ட மாவட்டமாக மாறியுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1 455 456 457 458 459 610