-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல் 1.ஊடக சுதந்திரம் என்பது பொய்களை சந்தைப்படுத்துகின்ற உரிமை கிடையாது. அதன் மூலம் குடிகளை வஞ்சிப்பதும் பாரதூரமான ஒரு குற்றமாக கருத வேண்டும். 2.ஈஸ்டர்
நஜீப் நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல் இன்று உலகில் சட்டம் நீதி பொலிஸ் என்பன செயல்பட்டு வருவதால்தான் இந்தளவுக்கேனும் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றது. இவற்றை நடாத்துவதற்கு கோடிக் கணக்கில் அரசு பணத்தை
நஜீப் பின் கபூர் நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல் ***** தலையால் நிற்பவனை கால்களால் நிற்கப் பழக்குதல்! முதுகெழும்பு இல்லாஎதிரணி கொடுக்கின்ற பாதுகாப்பு! கருக்கட்டாத கூட்டணிகளும் கதைவிடும் ஊடகங்களும்! *****
வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று இரவு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் மேற்கொள்வார் என்பதை ஈரான் அரசாங்கம் உறுதி செய்துள்ளது. X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், அவர் இருதரப்பு


