-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More“பல ஆயிரம் ஆண்டு புதைந்து கிடக்கும் ரகசியம்” எகிப்து நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் ரகசியம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில்
சீனா குறித்தும் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின் பிங்குறித்தும் இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. சீன கடந்த 20,
பாகிஸ்தான் பிரதமர், தன் உறவினருக்கு விதிமுறையை மீறி உதவும்படி அதிகாரிக்கு உத்தரவிடும் ‘ஆடியோ’ வெளியாகி அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான்
ரஷ்யாவில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள பள்ளியில்
ஈரானில் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள்
-நஜீப்- பிரித்தானியா மகா ரணியின் இறுதி வைபவத்துக்குப் போய் இருந்த ஜனாதிபதி ரணில் தனது மனைவி மைத்ரி மற்றும் தனது அரசியல் வாரிசு ருவன் விஜேவர்தன ஆகியோருடன் அங்கு போய்
சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ள நிலையில், தற்போது சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ள ஜி
தாமரை கோபுரம் நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க
-நஜீப்- அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் இலங்கை மீது முன்வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நமது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆற்றிய உரை மிரட்டலும் உருட்டலும் கலந்ததாக இருந்தது
-நஜீப்- 2012ல் ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமா நின்றபோது அவரின் எதிர் வேட்பாளர் மிட் ராம்னி அவரை நையாண்டி செய்து தெருவில் தைலம் விற்பவன் என்று சொல்லி இருந்தார். ஆனால் நாம்


