ட்ரம்பின் உண்மையான ‘பொண்ணு’ நான்தான்- பாகிஸ்தான் இளம்பெண்

அமெரிக்க தேர்தல் முடிவுகள் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான் தன்னுடைய தந்தை என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். அமெரிக்க

லொஹான் ரத்வத்த,மனைவிக்கும் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பேசும் பொருளாக மாறியுள்ளஅநுர அலை !

அநுர அலையில் தமிழர்களும் மூழ்கிப் போயுள்ளமை இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது. இது மாற்றத்திற்கான ஆரம்பமா அல்லது தமிழினத்தின் அழிவிற்கான ஆரம்பமான என்பது பலரின் கேள்வியாக தற்போது மாறியுள்ளது. நடந்து

நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல-ஒபாமா 

TRUMP 295  HARRIS 226 அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஆக உள்ள வான்ஸ் ஆகியோரின் வெற்றிக்கு வாழ்த்துகள். இது வெளிப்படையாக நாங்கள் எதிர்பார்த்த முடிவு

கமலா ஹாரிஸ் தோல்வி – காரணம் என்ன? 

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்துள்ளார்.

ஆளும் கட்சி பொலிஸார் மீது  குற்றச்சாட்டு

ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கண்டியின் சில பொலிஸ் பிரிவுகளில் ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் குறித்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதாக

இஸ்லாமிய திருமண விதிகளை, மாற்றுவதில் நாம் கவனம் செலுத்தவில்லை – விஜித ஹேரத்

அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்யும் முகவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் இன்று (04) திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கருத்து

அமெரிக்காவில் திக்…திக்… தேர்தல்; சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வரும்!

அமெரிக்க மக்கள் திக்…திக்… மனநிலையுடன் எதிர்கொள்ளும் அதிபர் தேர்தல் இன்று நடக்கிறது. இதன் மூலம், பல மாதங்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வருகிறது. உலகின் வலிமை மிக்க

பொதுத்தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி 

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை  நடத்தும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ

நாடாளுமன்ற உறுப்பினர்களது தனிப்பட்ட ஊழியர்கள்-ஹரினி 

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பஹாவில்  தேசிய மக்கள் சக்தி (NPP)

1 400 401 402 403 404 687