உக்ரைன் விவகாரம் ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

‘உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தினால் கடுமையான பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்’ என, ரஷ்யாவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றும்

ஆங் சான் சூ ச்சீக்கு 4 ஆண்டுகள் சிறை

ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி தடுப்புக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி தடுப்புக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் மியான்மர் நாட்டில்

கொழும்பில் மூன்று மனித உடல்கள் மீட்பு 

கொழும்பில் இன்று மாத்திரம் இதுவைரையில் மூன்று மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இன்று முற்பகல் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த சடலங்கள் மீட்கப்பட்டமை

மூதூரில் பேருந்து-டிப்பர் விபத்து

இன்றுகாலை திருகோணமலை – மூதூரில் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளதுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் மூதூர் தள வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் பெண்களை ஏலம் விடும்  இளைஞர் கைது!

முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி அவர்களை ஏலம் விடுவதாக ‘புல்லிபாய்‘ செயலி உருவாக்கப்பட்டது. அவ்வழக்கில் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே போன்று ‘சுல்லி டீல்ஸ்‘ என்ற

லண்டனில் கொலை 13 வயது சிறுவன் கைது!

மேற்கு லண்டனில் 46 வயது நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கு டிரேட்டனில் உள்ள

சிவப்பு யாப்பு ஓகே!

-நஜீப்- மக்கள் சக்தி அமைப்பின் முதலாவது மாவட்ட மாநாடு கண்டியில் துவங்கியது. கண்டி-இந்து கலாச்சார மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆசனங்கள் கிடைக்காததால் பெரும் தொகையானோர் உள்ளே நுழைய முடியாத

சீன -இலங்கை பேச்சுவார்த்தை

-ரஞ்சன் அருண் பிரசாத்- இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கையுடனான உறவை மேம்படுத்தும் நோக்கிலான பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியதுடன்,

சுசில் ஓவர் எக்டிங்!

-நஜீப்- சுசில் பதவி பறிப்புப் பற்றி சர்ச்சைக்குரிய திஸ்ஸகுட்டியாரச்சி இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கின்றார். உளவுத் துறையினர் கொடுத்த தகவல்படிதான் ஜனாதிபதி பதவியைப் பறித்திருக்கின்றாராம். பிரதமர் எம்.ஆருக்குக் கூட

ஆப்கானில் தொலைந்த குழந்தை பல மாதங்களுக்கு பிறகு  மீட்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் அவசரத்தில் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு இடையே தொலைந்து போன குழந்தை பல மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என

1 383 384 385 386 387 415