உஸ்தாத்  ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை

ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இன்று (11) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் கடந்த 2021 மார்ச் 12ஆம்

பாக்: 72 ஜோடிகளுக்கு திருமணம்- ஹிந்து அமைப்பு அசத்தல்

பாகிஸ்தானில் இயங்கி வரும் ஒரு ஹிந்து அமைப்பு, ஹிந்து மதத்தைச் சேர்ந்த 72 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில்‘ என்ற

விமல் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

விமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் கவிழ்வது உறுதி என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் அரசியல் ?

1000 வது நாளைக் குறிக்கும் பிரார்த்தனை   இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆயர்கள், அருட் தந்தையர்கள் மற்றும் பொது மக்கள் ஜனவரி 14 ஆம் திகதியன்று உயிர்த்த ஞாயிறு

மனக் கசப்பின்றிய எமது உயிர் தோழன் சீனா- பிரதமர் புகழாரம்

சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கும்,சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு கொலைகள் 48 ஆவது நினைவு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம்

மூடிய அறைக்குள் சிறிதரன்- சுமந்திரன் லடாய்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி கொழும்பில், இரா.சம்பந்தனின் வீட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பு 22ஆம் திகதி தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின்

சித்தப்பாவை அதிகாரிகள் ஏமாற்றிவிட்டர்கள்-நாமல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுடன், ராஜபக்ஷ ஆட்சியின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு

25 கோடி ஆண்டுகடல் டிராகன் கண்டுபிடிப்பு

“ஒரு டைனோசரைக் கண்டுபிடித்துவிட்டதாகக் நினைத்து கவுன்டி நிர்வாகத்தை தொலைபேசியில் அழைத்தேன் ” என்கிறார் பிரிட்டனின் லீசெஸ்டரில் உள்ள காப்புக் காட்டில் பணிபுரியும் ஜோ டேவிஸ்.கடந்த ஆண்டு பிப்ரவரியில் காப்புக் காட்டில்

எதிர்ப்புகளை மீறி பாக். உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் ஆயிஷா மாலிக்!

பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட இருக்கிறார். ஏற்கெனவே பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் ஆய்ஷா மாலிக் தற்போது

1 382 383 384 385 386 415