-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉடதலவின்ன மடிகே பொது வாசிகசாலைதிறந்து ஒரு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு அதன் நிருவாகிகள் கட்டுரைப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். பாடசாலை மட்டம், திறந்த போட்டி, மற்றும் சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி
–நஜீப்– அடுத்த ஜனாதிபதியும் ரணிலே! 1 ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என்று தீ மூட்டிய ஐதேக. ரங்கே பண்டார இப்போ அது தனது தனிப்பட்ட கருத்து என்கின்றார்.
கார்டியன் நியூஸ் பத்திரிகையை புதன் தோறும் srilankaguardiannews.com இணையத்திலும் பார்வையிடலாம்.
குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர்
-நஜீப்- சிறுபான்மை மொட்டுக் கட்சித் தலைவர்கள் சஜித்துக்கு விசுவாசமாக இருந்தாலும் அந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பிரர்களில் பெரும்பாலானவர்கள் இன்று ரணிலுக்கு நெருக்கமாக இருந்து தமது பிரதேச அபிவிருத்திகளுக்காக காசு கரந்து
-நஜீப்- மொட்டுக் கட்சிக்குள் ரணில் தரப்பு ராஜபக்ஸ தரப்பு என்றும் இன்னும் பல குழுக்களும் இருக்கின்றன. இது தவிர மாவட்ட அபிவிருத்தி தொடர்பாகவும் இப்போது மொட்டுக் கட்சிக்குள் அடி தடிகள்
-நஜீப்- சில தினங்களுககு முன்னர் சுமந்திரனிடம் ஊடகவிலாளர் ஒருவர், நீங்களும் சம்பந்தனும் தமிழ் மக்களின் வாக்குகளை சஜித்துக்குப் பெற்றுக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கின்றார். அது பற்றி உங்கள்
-நஜீப்- நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அணுர-சஜித் விவாதம் சஜித் தரப்பு சொல்லி இருந்த ஜூன் ஆறாம் (6) திகதி நடக்க மாட்டாது. அதற்கு நாங்கள் எமது தலைவரை அனுப்ப மாட்டேம்
எதிர்வரும் ஜுலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜுலை மாத முதல் வாரத்தில்
நடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் வெறும் 24 முஸ்லிம்கள் மட்டுமே வெற்றிபெற்று எம்பிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாஜக மட்டுமின்றி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் முஸ்லிம்


