மாணவர்கள் விடுத்த கெடு.. 1 மணி நேரத்தில் பதவி விலகிய நீதிபதி!

 வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியிருந்தார். இந்நிலையில், தலைமை நீதிபதியையும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தையடுத்து நீதிபதி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

காசா பள்ளியை குறிவைத்த இஸ்ரேல். 100 உயிர்களை பறித்த மூன்று குண்டுகள்!

‘மொத்த பலி 40,000ஐ நெருங்கியது ‘ காசாவில் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 39,800 பேர்

பிரிட்டனில் இனவாத எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு

பிரிட்டனில் இனக்கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத எதிர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போலீசாரின் கடுமையான நடவடிக்கை காரணமாக, போராட்டக்காரர்களின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சவுத்போர்ட்

அதிரடி மாற்றத்திற்கு ரெடியாகும் வங்கதேசம்!”16 பேர் கொண்ட டீம்.

 ஒரு நொடி கூட வேஸ்ட் பண்ணல வங்கதேசத்தில் இப்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் 16 பேரைக் கொண்ட வல்லுநர் குழுவும் பதவியேற்றுள்ளது. வங்கதேசம்

தமிழ் பொது வேட்பாளர்:சுரேஸ் பிரேமசந்திரன் வெளியிட்ட தகவல்

தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே களமிறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்  தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து – பதவிகள் நீக்கம்

சமகால அரசாங்கத்தில் அமைச்சர்களாக செயற்படும்  ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு

ஈரானுக்கு பார்சல் அனுப்பப்பட்ட அணு ஆயுத ஏவுகணைகள்!

மிரண்டு நிற்கும் அமெரிக்கா அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரானுடனான பதட்டங்களுக்கு இடையில் பாகிஸ்தான் ராணுவம் புதிய முடிவு ஒன்றை எடுக்க உள்ளதாம். சர்வதேச அரசியலையே மாற்றும் வகையில் பகீர்

தமிழர்களின் பொது வேட்பாளராக அரியநேந்திரன் களமிறங்குகிறார்?

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொதுவேட்பாளராக முன்னாள் எம்பி அரியநேந்திரன் களமிறங்கக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே,

இறைவன் ராஜபக்ஸாக்களை வேகமாகத் தண்டிக்கின்றான்!

இலங்கை வரலாற்றில் மிகப் பெரியதோர் பெரும்பான்மை வாக்குப் பலத்தில் அதிகாரத்துக்கு வந்தவர்தான் கோட்டாபே ராஜபக்ஸ ஆனால் அவர்கள் அதற்காக முன்னெடுத்த நடவடிக்கைகள் முற்றிலும் வன்முறையானதாகவும் இனவாதம் கொண்டதாகவும் அமைந்திருந்தன. அந்த

1 340 341 342 343 344 607