-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 60 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளார் நாயகமுமான கோவிந்தன்
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. சஜித் தரப்பின் முக்கிய அங்கத்தவரான இவர் நாளை (13.08.2024) நிலைபாட்டை வெளிப்படுத்துவார்
கேகாலை, வேவல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில்
யுக்ரேனில் உள்ள ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளன. இரண்டு
தரவரிசை அணி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 அமெரிக்கா 40 44 42 126 2 சீனா 40 27 24 91 3 ஜப்பான் 20
வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் பெரும் அமளி துமளியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டத்தின் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோது காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று
எந்த நாடு அதிக பதக்கங்கள் வென்றுள்ளது தெரியுமா? 32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்காக உலகம் முழுவதும் 200 நாடுகளில் இருந்து வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். தரவரிசை அணி
தமிழ் மக்கள் தரப்பில் பொது வேட்பாளருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்து வரும் நிலை அவர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அப்படி ஒருவர் வருவதை தடுக்கின்ற
இன்று நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற 225 பேரில் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் அதில் 25 பேராவது திரும்பி அங்கு வர மாட்டார்கள் என்பதனை நான் உறுதிபடக் கூறுகின்றேன். இப்படி
ஐமச. அரசியல்வாதிகள் சஜித் வெற்றி பற்றி சொன்ன முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைப் பாருங்கள். சஜித் 72 இலட்சம் வாக்குகளையும் அணுர ரணில் மொட்டு ஆகிய மூன்று தரப்பும் தலா


