-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன் மற்றொரு விவாதத்தில் பங்கேற்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம்
பொதுவாக ஐரோப்பிய நாடுகள் அமைதியான நாடுகள் என்பார்கள். அங்குக் கொடூர குற்றங்கள் பெரிதாக நடக்காது. அப்படிப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் நாம் வெலவெலத்து போகும் அளவுக்கு மிகக்
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமது வெற்றியை உறுதி செய்ய வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபலமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், மந்திர மாயங்களை
வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு சில நாட்களுக்குள்ளே மாரடைப்பால் மரணித்த முன்னாள் யாழ். நாடாளுமன்ற மு.கா. உறுப்பினர் இல்யாஸ் மரணித்தது அனைவரும் அறிந்ததே. என்றாலும் அவரது நாமம் வாக்குச் சீட்டில்
ஒவ்வொரு முஸ்லிம் தாயின் வயிற்றிலும் பயங்கரவாதிகள் வளர்கின்றார்கள் என்று அணுர நாடாளுமன்றத்தில் பேசி இருந்தான் அவன் ஒரு மிகப் பெரும் இனவாதி என்ற தோரணையில் நாகரீகமில்லாத வார்த்தைகளில் மு.கா.
அமெரிக்க சென்றுள்ள லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட இலன் ஒமர் என்ற பாக்., ஆதரவு அமெரிக்க பெண் எம்.பி.யை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை
ஹிஸ்புல்லாஹ் எப்படி மோசமான ஒரு நயவஞ்சகன்-முனாபீக்கு என்பது தொடர்பில் ஒரு கூட்டத்தில் ஹக்கீம் பேசிய வார்த்தைகள் இவை. நாம் அறிந்த வரையில் ஒரு முஸ்லிம் தலைவர் இப்படியான வார்த்தைகளில் கேவலமாக
அணுர 11 சஜித் 03 அரியநேந்திரன் 03 மாவட்டங்களில் முன்னணி! 05 மாவட்டங்களில் சஜித் – அணுர இடையே கடுமையான போட்டி! ரணில்-நாமல்: ஒரு தொகுதியிலேனும் வெற்றி வாய்ப்பு கிடையாது!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் காரணமாக, பொதுஜன பெரமுனவின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டை விட்டு வெளியேற விமான பயணச்சீட்டுக்களை


