-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ
புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பஹாவில் தேசிய மக்கள் சக்தி (NPP)
இஸ்ரேலுக்கு எதிராக நவீன ராட்சச ஆயுதங்கள், பயங்கர கருவிகளை களமிறக்க போகிறோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தெரிவித்து உள்ளதாம். புதிய நவீன
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் எந்த வகையிலும் பணத்தை அச்சிடவில்லை என ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார இவ்வாறு பணம் அச்சிடப்பட்டால் அந்த
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், 6.8 கோடி பேர் முன்னதாகவே தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. உலக நாடுகளின்,
மட்டக்களப்பில் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்
–நஜீப்– நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல் சில தினங்களுக்கு முன்னர் காலி எல்பிடிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஜனாதிபதி அனுர தரப்புக்கு பெரும் பின்னடைவு என்று சில அரசியல்வாதிகள் கணக்குச்
–நஜீப்– நன்றி 03.11.2024 ஞாயிறு தினக்குரல் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே எஞ்சி இருக்கின்ற இந்த நேரத்தில் இதுவரை பிரதான எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஐக்கிய மக்கள் சக்தி
மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தே வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்றும் அது வலி மிகுந்த ஒன்றாக இருக்கும்
–நஜீப்– நன்றி 03.11.2024 ஞாயிறு தினக்குரல் ஜனாதிபதி அனுரவுடன் யாருக்கும் போட்டோ எடுத்துக் கொள்ள முடியும். அவர் ஒரு பொது மனிதன். இப்போது அவர் என்பிபி.க்குச் சொந்தமான ஒருவர் அல்ல.


