-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇது நமது தேர்தல் தொடர்பான மிகப் பிந்திய கணிப்பு. அதன் படி 14.11.2024 பொதுத் தேர்தலில் முடிவுகள் பெரும்பாலும் பின்வரும் அடிப்படையில் அமையலாம் என்று நாம் எதிர் பார்க்கின்றோம். NPP
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும்,
பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பத்தாவது நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வு 21 நவம்பர் 2024 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2024.09.24 திகதி 2403/13 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி
UNP போல SJB காரர்களும் ஏமாளிகளா? ரணிலை ஏமாற்றியது போல சஜித்தை ஏமாற்ற முடியாது என்று அந்தக் கட்சியில் அரசியல் செய்தவர்கள் எதிர்பார்த்தனர். இந்த முறை சஜித் தனது கட்சிக்கார்களுக்குத் தான்
வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் அரசியல் வியாபாரிகள்-டீல்காரர்களுக்கு மரண அடி! உலக வரலாற்றில் முதல் முறையாக இந்த நாட்டில் புள்ளடியால் நிகழ்ந்து கொண்டிருக்கும் புரட்சியானது புதியதோர் அரசியல் பாரம்பரியத்தை ஏற்படுத்தி வருகின்றது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ள முகமது ரிஸ்வான் தலைமையிலான
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்களுக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே அதிகம் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 110 கோடி ரூபா நிதி
தனது இயலாமையை சரி செய்யும் ஒரு அரசியல் இராஜதந்திரமாக ஹிஸ்புல்லாஹ்வை தன்னுடன் இணைத்துக் கொண்டாலும் அவர் இந்த முறை நாடாளுமன்றம் வந்து விடக்கூடாது என்ற விடயத்தில் மு.கா.தலைவர் ஹக்கீம் மிகுந்த


