மஹிந்தாவும் வீதிக்கு வாரார்!

-நஜீப்- உள்ளாட்சி மன்றத் தேர்தல்களைத் தள்ளிப் போட்டது போல பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை தள்ளிப் போட முடியாது. அப்படி நடக்குமாக இருந்தால் நான் உயிரோடு இருந்தால் மக்களுடன்

பசிலை கடுமையாக சாடிய அமைச்சர்

எந்த தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு பசில் ராஜபக்ச தேர்தல்கள் ஆணையாளரல்ல, அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர

பாடசாலை கட்டமைப்பில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

கல்வி நிர்வாகத்தின் ஊடாக அடுத்த மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வருங்காலத்தில், 1-5 வகுப்புகள் உள்ள

மைத்திரிக்கு மரண பயம்!

-நஜீப்- முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஈஸ்டர் தக்குதலுக்கான உண்மையான குற்றவாளிகளைத் தனக்கு தெரியும். நீதிமன்றம் எனது உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால் நான் அதனை அங்கு வெளியிடுவேன் என்று சில தினங்களுக்கு

கனடா வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் அனுரவிடம் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டின் நெருக்கடி நிலைமைகளை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு, கனடா வாழ் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவிற்கு விஜயம் செய்துள்ள

தேர்தல் ஆணையத்திற்கு பறந்த சம்பந்தனை மையப்படுத்திய கடிதத்தால் பெரும் சர்ச்சை!

இலங்கைத் தமிழரசுக் கட்சி இரா.சம்பந்தனை தேசியத் தலைவராக பிரகடனம் செய்து இலங்கைத் தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ச்சியாக அறிக்கையிட்டு வந்தமைக்கு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என தமிழ்த் தேசிய

சிஐடியிடம் சிக்கியிருந்த மைத்திரி! அமெரிக்க அதிகாரியுடன் மந்திராலோசனை?

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான  மைத்திரிபால சிறிசேனவிடம் பல மணித்தியாலங்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களனத்தினரால் இன்றையதினம் வாக்குமூலம் பெறப்பட்டதுஇந்த நிலையில், அவர் வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருந்த

ஹக்கீமியாவில் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று

-யூசுப் என் யூனுஸ்- இன்று நமது நாட்டில் பல நூறு மத்ரசாக்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் செல்வாக்கான ஒரு அரபு மத்ரசாவாக கண்டி உடதலவின்ன கலதெனியாவில் அமைந்துள்ள அல் –

ரணில்-பசில் கயிறிழுப்பு!

-நஜீப்-   பசில் நாட்டுக்கு வந்தது முதல் அரசியல் களம் சூடேறி வருகின்றது. முதலில் பொதுத்; தேர்தலை நடாத்தினால் ஒரு கௌரவமான நிலை தேர்தலில் வரும் என்று பசில் நம்புகின்றார்.

சந்திரிகா விரக்தியில் ஓட்டம்!

-நஜீப்- 2015ல் ராஜபக்ஸாக்களுக்கு எதிராக மைத்திரியைக் களமிறக்கி அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க. இந்த முறையும் அப்படி ஒரு முயற்சியில் அவர் இறக்கி இருந்தார்.

1 28 29 30 31 32 281