-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபின்வரும் முக்கியஸ்தர்கள் பெரும்பாலும் என்பிபி தரப்பில் போட்டியிடும் மாவட்டங்கள் இவை. இவர்கள்தான் மாவட்டத்தில் தலைமை வேட்பாளர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பப்படுகின்றது. கொழும்பு -ஹரினி அமரசூரிய, டாக்டர் சாலி, சுனில் வடகல
இரானின் புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி – IRGC) தளபதி மேஜர்-ஜெனரல் ஹொசைன் சலாமி, இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளை ஏவுவதற்கு முன்பாக போர் அறையில் ஒரு பெரிய
– Hasfar A Haleem – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும்
-நஜீப்- நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல் தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற ஜனாதிபதி அனுரவின் கட்சியின் கோட்பாதர்தான் றோஹன விஜேவீர. அவர் மகன்தான் உவிந்து விஜேவீர. இவரும் தந்தையைப் போலவே ரஸ்யாவில்
இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்தகால ஆட்சியின் போது பாரிய குற்றங்களை இழந்த கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு,
சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக கண்டி மாவட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பொன்று மிக விரைவில் அமைய இருக்கின்றது. சமூகத்தை அரசியல் வியாபாரிகள் டீல்கார்கள் சந்தர்ப்பவாதிகள் நயவஞ்சகர்களிடமிருந்து
-நஜீப்- (நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல்) சில தினங்களுக்கு முன்னர் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தலைவர்களின் கூட்டமொன்று ஐமச. செலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
-சட்டத்தரணி சுனில் வடகல- கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நமக்கு நம்பமுடியாத அளவு வாக்குகள் முஸ்லிம் தமிழ் மக்களிடம் இருந்து கிடைத்தது. இந்த முறை பொதுத் தேர்தலில் அது மேலும் இரட்டிப்பாக
கண்டி மாவட்டத்தில் NPP. வேட்பாளராக டாக்டர் சாபி களமிறங்க தனது சம்மதத்தை தெரிவித்திருக்கும் நிலையில், அது பற்றிய இறுதித் தீர்மானங்கள் NPP. வேட்பாளர் தெரிவுக்குழுவின் முன்னிலையில் இப்போது இருக்கின்றது. இந்த
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் பொதுத் தேர்தலில்