-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- ஐக்கிய மக்கள் கட்சி தனது தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் நாம் இந்த குறிப்புக்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சஜித் அணி தனது வழக்கமான
(ஏ.ஆர்.ஏ.பரீல்) பள்ளிவாசல் நிர்வாகங்களால் முறைகேடாக கையாளப்படும் வக்பு சொத்துகள் தொடர்பில் வக்பு சபையின் சட்ட அதிகாரிக்கு தாமதியாது எழுத்து மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு வக்பு சபை பொதுமக்களைக்
-நஜீப்– 2019ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று அதில் மிகப் பெரிய வெற்றியை கோட்டா பெற்ற போதும் தனக்கு நாடாளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால்தான் சிறப்பான ஒரு மக்கள் நல
-நஜீப்– முட்டால் தினத்துடன் நாளை ஏப்ரல் மாதம் துவங்குகின்றது. ஆனாலும் இலங்கை அரசியலில் இந்த மாதம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை எடுக்கின்ற மாதமாக அமையும் என்று நாம் நம்புகின்றோம். ஜனாதிபதி
-நஜீப்- வருகின்ற தேர்தலில் ஒரு வாக்குக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தாவது நாம் இந்தத் தேர்தலை ஜெயிப்பபோம் என்று தன்னிடம் மொட்டு கட்சி அரசியல்வாதிகள் கூறி இருக்கின்றார்கள் என்று ஊவாவின்
ஆப்கானிஸ்தானில் கள்ளத்தொடர்பில் ஈடுபடும் பெண்களை பொதுவெளியில் நிற்க வைத்து கல்லால் எறிந்து கொலை செய்யும் கொடூர தண்டனை மீண்டும் அமல்படுத்தப்படும் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் என்றதும் நமக்கு முதலில்
கடந்த சில நாட்ளாக பாலஸ்தீனம் மீதான தங்களது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று ஐநா பார்வையாளர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ்
2024-இந்த ஆண்டு நாட்டில் தேர்தல் வருடமாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்காகத் தன்னைத் தயார் செய்து வருகின்றன. ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய
மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்த நாட்டின் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளனர்.