-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நன்றி கார்டியன் நியூஸ் மேல் தின (01.05.2025) இசு முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் அமைச்சு விவகாரத்திலும் இஸ்ரேல் விவகாரத்திலும் ஒரு சிறு காயத்தை இந்த அரசு ஏற்படுத்தி இருப்பதை மறுக்க
-நன்றி கார்டியன் நியூஸ் மேல் தின (01.05.2025) இசு வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு மட்டுமல்லாது மலையகத்திலும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் செங்கொடி ஆதிக்கம் உச்சம் தொட்டு நிற்கின்றது. இதனால்
நான் உறுதி மொழி தருகின்றேன். திசம்பரில் சஜித் ஜனாதிபதி -நன்றி கார்டியன் நியூஸ் மேல் தின (01.05.2025) இசு -கபீர் ஹாசீம்.! (சொன்னவரையும் கதையை நம்புவோரையும் கண்ட இடத்தில் பிடித்து
“பாதாள உலகத்தாரிடமும் போதை வஸ்த்து வியாபாரிகளிடமும் அரசியல்வாதிகள் தாராளமாக பண உதவிகள் பெறலாம். நானும் அப்படி நிறையவே பெற்றிருக்கின்றேன். இப்படி சுஜிவ சேமசிங்ஹ பணம் வாங்கிய ஒரு சம்பவத்தில் தன்னிடம்
இந்த உள்ளூராட்சி தேர்தலில் அகுரண பிரதேச சபை என்பிபி. முதன்மை வேட்பாளர் அல்லது தவிசாளர் தாரிக் அலிதான். அதில் மாற்று ஏற்பாடுகள் கிடையாது. இதனை ஜனாதிபதி அனுர மற்றும் கண்டி
-யூசுப் என் யூனூஸ்- 01.கண்டி-பாததும்பறை பிரதேச சபைக்கான தேர்தலில் 18 வட்டாரங்கள். அதில் குறைந்தது 15 ஆளும் தரப்புக்கு வாய்ப்பு. மடிகே-மடவளை-13 வட்டாரத்தில் ஆளும் தரப்பு வேட்பாளர் தனிக் குதிரையாம்.
சஜித் செத்துப் போயிட்டார்-ஹக்கீம்! SLMC தேசியப் பட்டியலுக்கு ஆப்பா டீலா! “செத்துப் போன கேஸ்” சமூகத்துக்கு புது விளக்கம் தரும் மு.கா ஹக்கீம்! மலையகத்தில் மிகவும் செல்வாக்கான ஒரு
-யும்னா லுத்பான்- என்னதான் இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் போர் பதட்டம் தொடர்ந்தாலும் நமது கணக்குப்படி முழு அளலான ஒரு போருக்கு வாய்ப்பே கிடையாது என்பதுதான் நமது கருத்து. அப்படி ஒரு
என்னதான் உள்ளாட்சித் தேர்தலில் NPP 90% வட்டாரங்களை வெற்றி கொண்டாலும் கட்சிகள்-குழுக்கள் பெரும் வாக்குகளுக்கு ஆசனங்கள் பகிர்கின்ற ஒழுங்கு சட்டத்தில் இருப்பதால் படுதோல்வி அடைந்த கட்சிகள்-குழுக்கள் கூட திருப்தி கொள்ளும்
இந்தத் தேர்தலுடன் இஸ்திஹார் வெற்றி பெற்று தவிசாளர் பதவிக்கு வருவராக இருந்தால் இது அகுரண ஹமீட் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும். அதன் பின்னர் மாகாணசபை மற்றும் நாடாளுமன்றப் பிரவேசமே


