-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல் என்பிபி. ஆளும்தரப்பு கொரோடா பிமல் ரத்நாயக்க நாடாளுமன்ற விவாதத்தின் போது உச்சரித்த லபாய்-சிப்பாய் வார்த்தை தூசன வார்த்தை என்று சொல்லி எதிரணியினர் ரகளை
நஜீப் நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல் இந்த நாட்டில் கெண்டேனரில் ஐஸ் மூலப்பொருள் கொண்டுவரப்பட்டது நாம் அறிந்த வகையில் இதுதான் முதல் முறை. அது மட்டுமல்ல ஐஸ் தொழிற்சாலைகள் இயந்திரங்கள்


