-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 21.09.2025 ஞாயிறு தினக்குரல் சிம்பாபே ஜனாதிபதி ரொபட் முகாபே நெடுங்காலமாக அதிகாரத்தை தனது பிடியில் வைத்திருந்தார். இதனால் நாட்டில் ஒரு அராஜக நிலையும் குடிமக்களின் கடுமையான விமர்சனங்களும்
மனைவி செய்த சம்பவம்! இந்தோனேசியாவில் தற்போது திரைப்படம் ஒன்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் மாமியார்-மருமகன் இடையேயான முறையற்ற உறவை பற்றியதாகும். இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில்
நஜீப் நன்றி 21.09.2025 ஞாயிறு தினக்குரல் பிரபலமான ரகர் வீரர் தாஜூதீன் படுகொலைகள் தொடர்பான பல ஆவணங்கள் அழிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடடைய சிலரும் கொலை செய்யப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டுள்ள பின்னணியில்
நஜீப் பின் கபூர் (நன்றி 21.09.2025 ஞாயிறு தினக்குரல்) ‘வெற்றிகரமான ஓரண்டு பூர்த்தி என்று சான்றிதழ் கொடுத்தாலும் சபாநாயகர் விடயத்தில் மூக்குடைபட்டதையும் மறைக்காமல் சொல்லித்தான் ஆக வேண்டும்’ இன்றுடன் அணுரகுமார


