-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதிடீர் அலர்ட்டால் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள்.. ஸ்பெயினில் புறப்பட தயாராக இருந்த போயிங் விமானத்தின் திடீரென்று தீ விபத்துக்கான அலர்ட் கொடுக்கப்பட்டதால் பயந்துபோன பயணிகள் அவசர வழியின் வழியாக
இது தொடர்பான தமிழ் மொழியிலான தகவல்களை நாம் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தோம் என்பது தெரிந்தது.
-நஜீப் பின் கபூர்- (நன்றி ஞாயிறு தினக்குரல்- 06/07/2025) முட்களினால் கிரீடம் சூடி இருக்கின்ற ஒரு மனிதன் அது எந்த நேரத்திலும் தன்னைக் காயப்படுத்திவிடலாம் என்று எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும்.
இப்படிச் சொன்னவன் நானல்ல! அப்போ யார்? ஆர்வமுள்ளவர்கள் கதையைக் கேட்டுப்பாருங்கள்!
அஷ்ரபின் திட்டமிட்ட கொ லை ! மாயமாகிய அறிக்கையின் இரகசியம் இதோ!


