-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகொலை குற்றத்திற்காக ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சனா நகரில் சிறையில் இருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதில் இன்னும்
நீங்கள் வானத்தில் பறவைகள் எப்போதுமே ‘V’ வடிவில் சீறிப் பாய்ந்து செல்வதைப் பார்க்கலாம். இயற்கையின் வசீகரமான காட்சிகளில் இதுவும் ஒன்று. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அதேநேரம் பறவைகள் காரணம் இல்லாமல்
நமது இணையதளத்தை இப்போது ஒரு சஞ்சிகை பாணியில் முன்னெடுத்துச் செல்லலாம் என்று தீர்மானித்திருப்பதால்தான் இப்படியான தகவல்ளை உங்களுக்குச் சமர்ப்பனம் செய்து வருகின்றோம். இது ஒரு சமயம் சார்ந்த இடமாக இருந்தாலும்
வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களை அலரி மாளிகையை பார்வையிட சென்றுள்ளனர். இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரியவையும் அவர்கள் சந்தித்துள்ளனர். பிரதமர் மாலவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம்


