-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதிரைகளை (screens) பார்க்கும் நேரத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் பதின்ம வயது இளைஞர்கள் செல்போன், தொலைக்காட்சி மற்றும் கேமிங் சாதனங்கள்
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (18)
நஜீப் நன்றி: 17.08.2025 ஞாயிறு தினக்குரல் சு.கட்சி செயலாளராக இருந்து திடீரென ஸ்கெப்பாகி மஹிந்தவுக்கு எதிரான பொது வேட்பாளராக மறுமுனையில் தோன்றி அதிரடியாக ஜனாதிபதியானார் மைத்திரி. அப்படி அதிகாரத்துக்கு வந்தவர்
பாகிஸ்தானில் பருவமழைக்கு இதுவரை, 657 பேர் பலியாகி உள்ளதாகவும், 1,000 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாத
“ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரப்போகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார், விளாடிமிர் புடின் அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்.” என அமெரிக்க அதிபர்
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார. கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்யுமாறு நேற்றைய தினம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
நஜீப் நன்றி: 17.08.2025 ஞாயிறு தினக்குரல் தனது பூட்டன் பாட்டன் அப்பன் தான் தனது குழந்தைகள் அரசியல் எதிர்காலம் பற்றி நாமல் பேசியது கடந்தவாரம் வைரலானது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சுகளுக்குத்


