-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி நாமத்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் தேர்தல்கள் தொடர்பான உடன்படிக்கைகளுக்கு ஹக்கீமையும் ரிசாடையும் சஜித் அழைத்திருந்தார். ரிசாட் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் பார்ப்போம் என்று அதனை தட்டிக் களித்துவிட்டார். ஆனால் மு.கா.
மு.கா:ஹக்கீமை விட ஹிஸ்புல்லாஹ் முன்னணியில் தனித்துவத் தலைவர்களில் ரிசாட் மீது நம்பிக்கை தனித்துவத் தலைமைகளை நிராகரிக்கின்ற சமூகம் செல்வாக்கு மிக்க முஸ்லிம் அரசியல்வாதி முஜிபூர் முஸ்லிம்
32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்காக உலகம் முழுவதும் 200 நாடுகளில் இருந்து வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். தரவரிசை அணி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 சீனா
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே அவர் மீது பலமுறை கொலை முயற்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் தப்பி பிழைத்த இஸ்மாயில், இன்று ஈரான்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய
பிரம்மாண்ட பேரணி..! பெரிய ஷாக்!! அதிபர் தேர்தல் வேற நெருங்குது!!! அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் அங்கே மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,
மொட்டுக் கட்சிக்குள் முரண்பாடுகள் இருப்பது போலவும் பெரும்பாலானவர்கள் ரணிலை ஆதரிப்பது போலவும் காட்சிகள் வந்து கொண்டிருப்பதில் மிகப் பெரும் நாடகமொன்று அரங்கேரிக் கொண்டிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு நல்ல
இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் செயல்பட்டு வரும் நடன பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 17- வயது சிறுவன், கத்தியால் அங்கிருந்த சிறுவர்களை தாக்கியுள்ளான். இதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 9 பேர்