-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான வழக்கு தொடர்பில் அரசாங்கம் மீது கடுமயைான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,
தவெகவின் அரசியல் கணக்கு பலனளிக்குமா? சட்டப்பேரவை விதிகளின்படி அனைத்தும் முறையாக இருப்பதால் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மூவரின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டுவிட்டதாக, தமிழ்நாடுசட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் மே 25 ஆம் தேதியன்று
டிரம்ப் பதிவின் மெகா பின்னணி! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து முழுமையாக பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஒரு
வெடித்து சிதறிய ரயில்.. பறிபோன 24 உயிர்கள்.! பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான பலூசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை


