-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read MoreTeam 1 China 18 15 9 42 2 United States 16 25 25 66 3 France 12 14 16 42 4 Australia
தாக்குதலுக்கு தயாராகும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தயாராகி வருகிறது. இதனையடுத்து, நட்பு நாடான அமெரிக்கா, பிரிட்டனுடன் இணைந்து செயல்படுவோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. காசா நகர்
சிங்கப்பூர் முதலிடம் – இந்தியாவுக்கு 82 சிங்கப்பூர் பாஸ்போர்ட் தான் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட். சரி, அப்படி சொல்வது யார்? ஹென்லெ பாஸ்போர்ட் இண்டெக்ஸின் ( Henley Passport Index)
“கோரிக்கைகள் உண்டாம் தலைவர் பகிரங்கமாக சொல்லவில்லை” எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் ரவூப் ஹக்கீம்
இஸ்ரேலை ஆதரிக்கின்ற அரபு நாடுகள்! இஸ்ரேலுக்கு எதிராக நாம் தாக்குதல்களை நடாத்துகின்ற போது அதற்கு எதிராக நீங்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று ஈரான் சில அரபு நாடுகளை
ஈரானின் தெஹ்ரான் சென்றிருந்த ஹமாஸ் படை தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலின் இந்த தாக்குதலை அமெரிக்க அரசாங்கம் ஆதரித்துள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) குற்றம்சாட்டி
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லெபனானை விட்டு உடனே வெளியேறுமாறு தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலைமை “விரைவாக மோசமடையக்
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். அதேபோல ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு
ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் இருந்த மகிந்த! ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருந்தார். இருப்பினும் ஒரு தரப்பினர்
நாட்டிலுள்ள 40 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரியவந்துள்ளது. அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த தகவல்