-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreராஜபக்ச குடும்பத்தினர் இந்த நாட்டில் ஒன்பது வருடங்களில் 15 பில்லியன் அமெரிக்க டொலரை களவாடியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து அகற்றிய இளைஞர் இயக்கத்தின் ஒரு முக்கியத் தலைவரின் மறைவைத் தொடர்ந்து அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளது. சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
ஈரானில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஹார்மூஸ் தீவில் உள்ள கடல் தண்ணீர், கடற்கரை ஆகியவை ரத்த சிவப்பு நிறத்தில் மாறி உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில்
உலகின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்றால், எலான் மஸ்க் என்பார்கள். இந்தியாவில் என்று கேட்டால், முகேஷ் அம்பானியையும், அதானியையும் காட்டுவார்கள். இந்த உலகத்திலேயே அதிக நிலம் மற்றும் சொத்து வைத்துள்ளவர்கள்


