-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreக.பொத. சா.த பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக இருக்கிறார்கள். எனினும், பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை முறையாக
சிறுவன் ஒருவன் லசித் மாலிங்க பாணியில் பந்து வீசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவ
இன்று 04/06/2023, ஞாயிற்றுக்கிழமை காலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் 63 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வில் தூதுவர் / காலித் ஹமூத்
லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை திருத்தியுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை எனவே சமையல் எரிவாயு
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் அநாகரிகம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான தலைப்புகள் இடம்பெற்றிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள ஒரு கல்வி மாவட்டம், ஆரம்ப
-நஜீப்- விமல் வீரவன்ச அண்மையில் ‘ஒன்பது மறைக்கப்பட்ட கதைகள்’ என்ற நூலொன்றை வெளியிட்டு அதில் அரசுக்கு எதிரான சதி செய்தவார்கள் என்று அன்று பதவியில் இருந்த முன்னாள் இராணுவத் தளபதி
-நஜீப்- இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து பணம் சம்பாதிக்க புதுக் கண்டுபிடிப்பாக ரஜினி தெரிவாகி இருக்கின்றார். இது என்ன கதை என்று பார்த்தால் இந்தியாவிலிருந்து உல்லாசப் பிரயாணிகளை
ஜோர்டான் நாட்டு இளவரசர், சவுதியின் கட்டிடக் கலை நிபுணர் ஒருவரை திருமணம் செய்துகொண்டது வளைகுடா நாடுகளில் பேசும் பொருளாகி உள்ளது. ஜோர்டானின் இளவரசர் ஹூசைன் (28) – சவுதியின் கட்டிடக்கலை
-நஜீப்- ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரோமதாச என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இது குறித்து அந்தக் கூட்டணித் தலைவர்களிடம் நாம் விசாரித்தால் அப்படியானதொரு தீர்மானத்தை ஒரு போதும்
-நஜீப்- 4 வருடங்கள் 6 நட்களுக்குப் பின்னர் டாக்டர் சாபி மீண்டும் குருனாகலை போதனா வைத்தியசாலையில் கடமையேற்றார். அன்றைய தினமே தான் நான்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதாவும் அவர் தெரிவித்தார்.