-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-யும்னா என் அம்ரா- 2023ல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகை தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. அந்தப் பட்டியலை ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் தங்களுக்குத்
-யூசுப் என் யூனுஸ்- காலத்துக்குக்குக் காலம் போர் யுக்திகளும் தந்திரங்களும் தளபாடங்களும் மாறுவது வரலாறு பூராவும் நடந்து வந்திருக்கின்றது. இந்தத் தொடரில் தற்போது ஆளில்லாத போர் உபகரங்கள் குறிப்பாக ரோன்கள்
இலங்கையில் பல்லாண்டு காலமாக தமிழ் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கிவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நிரந்தர தீர்வு அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல்
-யூசுப் என் யூனுஸ்- சில தினங்களில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் துவங்கப்பட்ட உக்ரைன்-ரஸ்யா போர் இன்று வருடத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவிகளைச் செய்து
-நஜீப்- தனக்குள்ள 125 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பாவித்து ஒலிபரப்பு ஆணைக்குழுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள ஆட்சியாளர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. அதற்கு ஆதரவாகக் கையைத் தூக்கிவிட்டு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட வழங்கிய பதில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்
-யூசுப் என் யூனுஸ்- இன்று உலக அரங்கில் பல நடக்க முடியாத காரியங்களை சாதித்துக் காட்டுவதில் சீனா பெரும் முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றது. இராஜதந்திர ரீதியிலான இந்தக் காய் நகர்த்தல்களை
-நஜீப்- தமக்கு வழங்குவதாகச் சொல்லப்பட்ட அமைச்சுக்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் சிரேஸ்ட மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றார்கள். தமது முறைப்பாடுகளை மஹிந்த ராஜபக்ஸவிடமும் பசிலிடமும் தினம் செய்து
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னுமே வரிசையாகச் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், இப்போது அவர் ரகசிய ஆவணங்களை வைத்திருந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில்
சீனா இப்போது பூமிக்கு அடியே பல ஆயிரம் அடி ஆழத்திற்குத் துளையிடும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இது குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நாம் வாழும் இந்த பூமி பல