-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 28.12.2025 ஞாயிறு தினக்குரல் டிட்வா புயல் நம்மைப் புரட்டிப் போட்டிருக்கின்றது. பக்கத்து வீட்டுக்காரன் அல்லது மூத்த அண்ணன் என்ற வகையில் இந்தியா தனது பொறுப்பையும் கடமையையும் மிகவும்
நஜீப் பின் கபூர் நன்றி 28.12.2025 ஞாயிறு தினக்குரல் தலைப்பு மூன்று வெவ்வேறு விவகாரங்கள் போல இருந்தாலும் அதனை நாம் ஒரு முடிச்சுக்குள் கொண்டுவர ஒரு முயற்சி செய்வது போல


