-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-யூசுப் என் யூனுஸ்- உலக அரங்கில் வல்லாதிக்க சமநிலை மாறி வருகின்ற இந்த கட்டத்தில் இந்தியா மிகவும் தெளிவான ஒரு வெளியுறவுக் கொள்கையுடன் பயணிக்கின்றது. அது முற்று முழுதாக ராஸ்யாவின்
அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் பாகங்களைக் காணச் சென்றபோது ஒரு மாலுமி உட்பட 5 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பலை காணும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கிலாந்தைச்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள நிலையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டின் இரண்டு பெண் எம்பிக்கள்
– எம்.எஸ்.எம்.நூர்தீன்- உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுப்பதற்கு காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்காது என காத்தான்குடி நகர சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. இம்முறை உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில்
வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்குப் பரவி வரும் தோல் நோய்களைப் போன்று மத்திய மாகாணத்திலும் இந்த நோய் பரவி வருவதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கமாக அவ்வப்போது சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு மிகவும் நல்லது என்றும், அதனால் மூளை சுருங்குவதை நீண்ட காலத்துக்கு தடுக்க
நாட்டில் துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது.இதற்கமைய, புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. புனித துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஃரிப்
பிரித்தானியாவில் அமைப்பொன்றின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக intercontinental park lane hotel இல் இலங்கை ஜனாதிபதி ரணில் தங்கியிருந்துள்ளார்.இதனை அறிந்த பிரித்தானியாவை சேர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
கலையின் நவீன வடிவமான சினிமாவில், ஒரே கனத்தில் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தி, அவர்களுக்கு மிக நெருக்கத்தில் உணரச்செய்யும் கதாபாத்திரங்களின் பட்டியலில் கண்டிப்பாக அப்பா கதாபாத்திரத்திற்கு தான் முதலிடம். அப்பா என்பவர்
-யூசுப் என் யூனுஸ்- உக்ரைன்-ரஸ்யப் போரானது போர்த் தந்திரங்களிலும் தளபாடங்களிலும் பல புதிய மாறுதல்களை நமக்குக் காட்சிப்படுத்தி வருகின்றது. அத்தோடு இந்தப் போரால் நல்ல வருமானத்தைப் பெற்றுவரும் நாடுகளும் இருக்கின்றன.