-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஆப்கன் மக்களே கதிகலங்கி போயுள்ள நிலையில், தாலிபான்கள் எதை பற்றியும் கவலைப்படாமல், டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் கைகளுக்கு சென்றுள்ள
ஆப்கனில் கடுமையான வறுமை காரணமாக, 10 வயது பெண் குழந்தையை, இன்னொரு நபருக்கு விற்றுள்ளார் பெற்ற தந்தை. இந்த துயர சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு சென்றுள்ளார். இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய
தலைமை அக்குறனை றஹ்மானிய்யஹ் அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கண்ணியத்திற்குறிய அஷ்ஷைக் ஸாதிக் அப்பாஸ் (றஹ்மானி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு கல்லூரி மாணவர் அல்ஹாபிழ் உஸாமா அஜ்வதின் கிராஅத்தோடு ஆரம்பமானது. இந்நிகழ்வில்
கண்டி உடத்தலவின்னை ஹகீமிய்யஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷைக் ஹிதயதுல்லாஹ் றஸீன் (றஹ்மானி) எழுதிய “வெள்ளி பரிசுகளை வெல்லுவோம்” என்ற நூல் வெளியீடு, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர்
இலங்கை வரலாற்றில் நீதித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இந்த வருடம் அமையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
-நஜீப்- கடந்த வாரம் ராஜபக்ஸாக்களின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையிலே அவர்களுக்கு மக்கள் தமது எதிர்ப்பை காட்டி இருந்தார்கள். சூரியவவவில் நடந்து ஒரு வைபவத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலுக்குத்தான் இந்த ஹூ…
மாப்பிள்ளை இவர் தானாம்! இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு விரைவில் திருமணம் இடம்பெறவுள்ளதாக தெவிக்கப்படுகின்றது. மணிரத்னம் இயக்கத்தில் ‘ரோஜா” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர், ஹிந்தி, தமிழ்,
இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல், வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான
தமிழினப் பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சியின் அங்கமாக, 2022ல் வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், அது தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே அமையுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் , இந்நிகழ்வு எதிர்வரும் காலங்களில்


