கோட்டா ஆதரவு பேரணி: கலந்து கொண்டவர்களக்கு 5000 ரூபாய் – அம்பலப்படுத்தும் நபர்

ஜனாதிபதி கோட்டபாயாவிற்கு  ஆதரவாக  நடைபெறும்   பேரணியில்  கலந்து கொண்டால் 5000 ரூபாய் தருவதாக சொன்னதால் நாங்கள் கலந்து கொண்டோம் என ராஜபக்சவிற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்ட ஒருவர் தகவல் வழங்கியுள்ளார். சில

இம்ரான் வீட்டிற்கு போன “தளபதி”.. நடு இரவில் மிரட்டலா?

நேற்று பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழப்பதற்கு முன் என்னவெல்லாம் நடந்தது.. ஆட்சி கவிழும் கடைசி நொடியில் என்னவெல்லாம் நடந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்

இலங்கை இந்தியாவுக்கு கடன் தொல்லை! மேலும் 500 மில்லியன் தாருங்கள் வேறு வழியில்லை!

கெஞ்சுகின்றார் அலி சப்ரி பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்காக உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் செயல்பட முடியாமல் தவிக்கும் இலங்கை, கூடுதலாக 500 மில்லியன் டாலர்கள் கடன் வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும் என

நந்தசேன கோட்டாபய கொலைகாரன்- ராஜாங்கனே சாத ரதன தேரர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு கொலைகாரன் எனவும் அவரை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் ராஜாங்கனே சாத ரதன தேரர் தெரிவித்துள்ளார். காலிமுக திடலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர்

கரைபுரலும் இன ஒற்றுமை!

–நஜீப்– இந்த அரசு பதவிக்கு வருவதற்காக இனங்களை பிளவுபடுத்தி வைத்திருந்தது. குறிப்பாக முஸ்லிம்கள் மீது அபான்டங்களைச் சொல்லி அவர்களை பேரினத்தாரிடமிருந்து பகைமைப்படுத்தி இவர்கள் தேர்தலில் பெரு வெற்றியும் பெற்றுக் கொண்டார்கள்.

புதிய மத்திய வங்கி ஆளுனர்   அரசுடன் முரண்படுகின்றார் கோட்டாபய அதிர்ச்சியில்!!

“மத்திய வங்கி சுயாதீனமாக செயற்பட வேண்டும்” ராஜபக்ஸாக்கள் தமது ஆட்சியில் எப்போதும் தான்தோன்றித் தனமாகத்தான் செயலாற்றி வந்திருக்கின்றார்கள். அதனால்தான் மத்திய வங்கி கூட அவர்கள் தேவைக்கு இசைவாகக் காரியம் பார்த்து

பாக்: விடிய விடிய பரபரப்பு இம்ரான் தோல்வி!

இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நீண்ட இழுபறிக்கு பின் நேற்று நள்ளிரவில் துவங்கியது. இதில் இம்ரான் கான் அரசு தோல்வி

அலி சப்ரி அந்தர் பல்டி: நமக்கு ஏற்படும் அச்சம்!

-நஜீப்-  பதவி விலகிய அலி சப்ரி மீண்டும் நிதி அமைச்சை ஏற்றுக் கொண்டு என்ன விமர்சனங்கள் வந்தாலும் நாட்டு நலனுக்காக பதிவியைத் தொடரப் போவதாகவும் கூறி இருக்கின்றார். அது அவரது

ஜனாதிபதி செயலகத்தில் வெளிவரும் புகையால் குழப்ப நிலை

ஜனாதிபதி செயலகத்திற்குள் இருந்து திடீரென புகை வெளியேறுவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்வாறு

GOTA GO HOME: போராட்ட களத்தில் இப்தார்

GOTA GO HOME: அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இன்று (09) முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் இடையே நோன்பு திறக்கும் நிகழ்வும் தொழுகையும் நடைபெற்றது.

1 602 603 604 605 606 690