ராஜபக்சர்கள் தன் மீது கடும் அச்சத்தில் – சரத் பொன்சேகா

ராஜபக்சர்கள் தன் மீது கடும் அச்சம் கொண்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார். இந்த தகவலை இணையத்தள

MAY-6 தேசிய ஹர்த்தால்

“வரும் 6ம் திகதியுடன் நிலமை மோசமடையும்” தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வருகின்ற 6ம் திகதியுடன் புது வடிவம் எடுக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம். இதுவரை அரசுக்கு எதிரான

சிராஸ் நூர்தீன் ராஜினாமா

காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை அவர் நான்கு பிரதான காரணிகளை முன்

ராஜபக்ஷ  உறவை முறித்துக்கொண்டோம்- ஜீவன் அறைகூவல்

ஓரணியில் திரள்வோம், ஒற்றுமையாக இருப்போம், உரிமைகளை வெல்வோம். மீண்டெழுவோம் என அறைகூவல் விடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது எனவும்

ஹிட்லர் திட்டத்துக்காக ஆரிய பெண்கள் பிரசவித்து  பல ஆயிரம் குழந்தைகள் – வரலாறு

இரண்டாம் உலகப் போர் காலத்தில் லெபென்ஸ்போர்ன் திட்டத்தின்கீழ் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள் (உலக வரலாற்றின் மிக மோசமான இனப் படுகொலையை நிகழ்த்திய ஹிட்லர் இறந்த நாள் இன்று. இதையொட்டி இந்த கட்டுரையை

ஹக்கீம் – நசீர் விவாதம்! ஆனால் தலைவர் வரார்!

சின்னவர் பெரியவரை விவாதத்துக்கு அல்லது வம்புக்கு அழைத்திருக்கின்றார். அனேகமாக தலைவர் அந்த விவாதத்தில் கலந்த கொள்ள மாட்டார். அதற்கு இப்படி ஒரு நியாயம் இருக்கின்றது. நான் தலைவர்களுடன் மட்டும்தானே பேச

என்னதான் ஒப்பந்தம் அது!

-நஜீப்- இருபதுக்கு கைதூக்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை என்று சொல்லிச் சொல்லியே தலைவர் காலத்தை கடத்தியது ஏன் என்பது இப்போது அந்த சமூகத்துக்குப் புரிந்திருக்கும். ஆனால் எமக்கு

மே  3 அபாய மணி! அநுரகுமார அதிரடி

எதிர்வரும் 03 ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்துவாரென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும்,

தேர்தல்-யாப்புக் கனவுகள்!

-நஜீப்- நமது கூட்டணித் தலைவர்கள் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீபாவளியில் தீர்வு என்று பல வருடங்களுக்கு முன்பு சொல்லி மூக்குடைபட்டிருந்தனர். எத்தனையோ தீபாவளிகள் வந்த போனாலும் பெரியவர் சம்.

ஒரே நாடு ஒரே சட்டம்!

-நஜீப்- ஒரே நாடு ஒரு சட்டம் என்றெல்லாம் பேசிக் கொண்டும் அது பற்றிய கருத்துக் கேட்டுத் திரிந்து கொண்டிருந்ததே ஒரு கூட்டம். ஞானத்தார் தலைமையிலான அவர்கள் பணிகள் எல்லாம் இப்போது

1 594 595 596 597 598 690