பாகிஸ்தானில் குடியேரலாம்!

அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நிரந்தர குடியிருப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் தங்குவதற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க, பாக்., அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான பாக்., தகவல்

பன்றி இதய மனிதன் கதை ?

சமீபத்தில்  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் பெற்றார். அவர் ஒரு நபரை ஏழு முறை கத்தியால் குத்தித் தாக்கிய குற்றவாளி

2022 இலங்கைக்கு மிக கஷ்ட காலம்-ஐ.நா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை பாரிய பல சவால்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக்

இந்தியா அழுத்தம் இலங்கை சரண்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை வெளியிடவுள்ள கொள்கை பிரகடனத்தின் முக்கிய அம்சமாக இன நல்லிணக்க வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கும் உறுதிமொழி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர்

இந்தி+தமிழ்-ஏ.ஆர்=சர்ச்சை!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை இந்தியில் பேசும்படி வடஇந்திய நெட்டிசன்கள் சிலர் நெருக்கடி கொடுத்த சம்பவம் பெரிய சர்ச்சையாகி உள்ளது.  ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் சர்வதேச அளவில்

துபாய்:ஒரே ஓடு தளத்தில் 2 விமானங்கள் கடைசி நேர விபத்து தவிர்ப்பு

துபாய் விமான நிலையத்தில் இரண்டு பயணியர் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ஆக இருந்த சம்பவம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின்

நிரு­வாக சேவை விஷேட தரத்­திற்கு உயர்த்­தப்­பட்­டுள்ள ABM அஷ்ரப்

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பா­ளரும் தலை­மைத்­துவ மேம்­பாட்­டுக்­கான தேசிய நிலை­யத்தின் பணிப்­பா­ள­ரு­மா­கிய ஏ.பீ.எம். அஷ்ரப், இலங்கை நிரு­வாக சேவையின் விஷேட தரத்­திற்கு 01.07.2021 திகதி முதல் பதவி

கைக்குண்டு மீட்பு பின்னணியில் அரசியல்  – அனுரகுமார

பொரளை ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திற்கு வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ராகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து

நீங்கள் அத்தனை பேரும்…!

-நஜீப்- நமது அரசின் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது. விரும்பியவர்கள் உள்ளேயும் வரலாம் அதே போன்று வெளியேயும் போகலாம். இந்த முறை இப்படிப் பேசி இருப்பவர் நிதி அமைச்சர் பீ.ஆர். இதற்கு

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை?

‘ரஷ்யாவிடம் இருந்து எஸ் – 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதை நாம் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை’

1 565 566 567 568 569 602