சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை  ரைமா இஸ்லாம் ஷிமு

காணாமல் போன பிரபல  நடிகை  ரைமா இஸ்லாம் ஷிமு (Raima Islam Shimu), சாக்குமூட்டையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரயுலகினரை அதிர்ச்சி அடைய வத்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில்

ஐ.ம. சக்தியோடு  ஒன்றிணைய வேண்டும் – இம்ரான் MP

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியோடு ஒன்றிணைய வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் முஸ்லிம் சமூகத்திற்கு

வடகொரியா  தொடர் ஏவுகணை சோதனை: சீனா காரணமா?

வடகொரியா, இரண்டு குறைந்த தொலைவில் பறந்து சென்று தாக்கும் பெலாஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடற்கரைக்கு அருகில் நீரில் ஏவி பரிசோதித்தது. ஏவுகணைகள் பியாங்யாங் நகரத்துக்கு அருகில் உள்ள விமான நிலையம்

பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லை: தேவி

பாராட்டுக்கள் பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற  சர்வதேச குத்துச்சண்டை போட்டியில்  முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து

830மீ. உயர புர்ஜ் கலீபா உச்சியில்  ஏறி நின்ற பெண். பின்னாடி பறந்த விமானம்: ஏன்!

830 மீட்டர் உயரம் (2723 அடி) புர்ஜ் கலீபா கட்டிடத்தின் உச்சியில் பெண் ஒருவர் ஏறி நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏங்க இதை போன வருஷமே படிச்ச

பெட்ரோல் வாங்க இலங்கைக்கு இந்தியா 500 மி.டொலர் கடன்

பெட்ரோலிய பொருட்கள் கொள்வனவிற்காக இலங்கைக்கு இந்தியா 500 மில்லியன் டொலர் கடன்  வழங்க முன்வந்துள்ளது இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சர்

நீரும் வராது-வாசு

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால் அம்பத்தலே நீரேற்று நிலையத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அப்படியென்றால் தொடர்ச்சியான நீர் விநியோகம் தடைப்பட வாய்ப்பு

TNP தலைவர்களின் கடிதம் இந்தியத் தூதுவரிடம்

இன்று 18- 01-2022 இந்தியப் பிரதமருக்கு தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் சம்பந்தன் தலைமையில் கையளிக்கப் பட்டது. சம்பந்தன்,நீதியரசர்

எண்ணெய் இன்று மாலையுடன் நிறைடைந்தது -அமைச்சர் காமினி லொகுகே

மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். மின்சாரத்துறை அமைச்சில்

அமைச்சர் கோரிக்கை OUT

மின்சக்தி அமைச்சரின் கோரிக்கையை லங்கா IOC நிறுவனம் நிராகரித்துள்ளது.முன்னதாக இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு IOC நிறுவனம் கூறிய

1 562 563 564 565 566 602