எச்சரிக்கை பெரும் ஆபத்தாக ஒமிக்ரோன்!

ஒமிக்ரோன் பரவல் காரணமாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தில் (IDH) கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார். தீவிர சிகிச்சைப்

பெரும் கவலையில் அப்பச்சி!

–நஜீப்– என்னதான் அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும் நமது பிரதமர்-அப்பச்சி இந்த நாட்டில் தனக்கென தனியாக ஒரு இமேஜைக் கட்டி எழுப்பி இருந்தார். அவர் கட்டிய கோட்டைக்குள் வந்து இடையில் செருகிக்

“புலி ஆண்டு” சீன நியூ இயர் 2022

பூமியைச் சுற்றும் நிலவின் கோளப் பாதையின் படி சீனாவில் புத்தாண்டு தீர்மானிக்கப்பட்டு, அதன்படி கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு அதன்படி, இந்த வருடம் சீனப் புத்தாண்டு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வருகிறது.

வடக்குகிழக்கு மக்கள்:

வாழ்வாதாரம், அபிவிருத்தி அவர்கள் விருப்பு-மிலிந்த மொரகொட வடக்குகிழக்கு மக்களிற்கு அரசமைப்பு தொடர்பான விடயங்களில் ஆர்வமில்லை- வாழ்வாதாரம் அபிவிருத்தியையுமே அவர்கள் விரும்புகின்றனர்என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்இந்திய ஊடகமொன்றிற்கு

அரசியல் கைதிகள்: விரைவில் தீர்வு – நீதி அமைச்சர்

இன்று தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் நீதிக்கான அணுகல் சேவை வேலைத்திட்டம் தொடர்பில் இன்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக

லதா மங்கேஷ்கர்  ஐசியு சிகிச்சை தொடரும் – மருத்துவமனை

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், தொடர்ந்து அவர தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை பெறுவார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. திரைப்பட்துறையில் முதுபெரும் பாடகியான

கேமரூன் கால்பந்து காண நெரிசலில் சிக்கி 9பேர் பலி!

கேமரூன் நாட்டில் கால்பந்து போட்டியை பார்வையிட மைதானத்துக்குள் நுழைய முயன்ற போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான

தங்கம் வென்ற கண்டி – ஹுலுகங்கை சாதீர்

பாகிஸ்தானில் இடம்பெற்ற உலக குத்துச் சண்டை போட்டியில் பங்கு பற்றி  இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டு சம்பியனாக இலங்கை மகுடம் சூடியது.

எக்னலிகொட மனைவி தலைமுடி காணிக்கை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு 12 வருடங்களாகியும் நீதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரது மனைவி சந்தியா எக்னலிகொட இன்று முகத்துவாரம் காளி கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

யார் பட்ட கடன் இது !

–நஜீப்– தான் பதவிக்கு வந்த பின்னர் ஒருசதம் கூட கடன் வாங்கவில்லை என்று நமது ஜனாதிபதி பகிரங்கமாக அறித்திருந்தார். இது தற்போது கடும் விமர்சனத்துக்கு இலக்காகி வருகின்றது. சமூக ஊடகங்கள்

1 556 557 558 559 560 602