புத்தளம்: நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த இளம் தாய்

புத்தளம் வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் முறையாக கர்ப்பினித் தாய் ஒருவர் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். புத்தளம் பாலாவி கரம்பை முனிஸ்தியாபுரம் பிரதேசத்தை சேர்ந்த  24 வயதான இளம் தாய் இந்த

துண்டு விழும் தொகையை ஈடுசெய்ய கொள்ளையிட்ட பணத்தை கொண்டு வர வேண்டும்:ஓமல்பே சோபித தேரர்

கொள்ளையிடப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதே வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையை ஈடுசெய்வதற்கான பொருத்தமான செயல் என கலாநிதி  ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய போதிராஜ

கோட்டாவுக்கு 8 அடுக்கு பாதுகாப்பு !

தாய்லாந்தில் வீட்டு சிறை போல அடைபட்டிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாளை நாடு திரும்ப உள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இலங்கையின் பொருளாதார பேரழிவை சீரமைக்க

சினிமா: இந்த வாரம் என்ன படங்கள்?

இந்த வாரம் விநாயக சதுர்த்தி வாரத்தின் நடுப்பகுதியில் வந்துவிட்டதால், வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக புதன்கிழமையே படங்கள் வெளியாகிவிட்டன. ஓடிடி தளங்களில் வழக்கம்போல வெள்ளிக்கிழமையே படங்களும் தொடர்களும் வெளியாகியுள்ளன. அப்படி என்னென்ன

குளிர்சாதனப்பெட்டியை திறந்த போது, மின்சாரம் தாக்கி பஸ்மியா வபாத்

-எச்.எம்.எம்.பர்ஸான்- மின்சாரம் தாக்கி இளம் தாயொருவர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம்

கியூபாவின் புரட்சி நாயகன் சே குவேராவின் மகன் கமிலோ மறைவு

சே குவேராவின் இளைய மகன் கமிலோ சே குவேரா நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உளவியல் நிபுணருக்கு உயரிய விருது

பிரபல உளவியல் நிபுணரும் உளவியல் சார்ந்த நூலாசிரியருமான யு.எல்.எம். நௌபர் அவர்களுக்கு ‘மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர் அமைப்பு’ காலா கீர்த்தி தேசமான்ய என்ற உயரிய விருதைக் கொடுத்துக் கௌரவித்திருக்கின்றது.

சோனியா காந்தியின் தாய் மரணம்

சோனியா காந்தியின் தாய் பாவ்லா மைனோ வயது மூப்பு காரணமாக காலமானதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்தியின்

கோர்பச்சேவ் காலமானார்

சோவியத் ஒன்றியத்தில் நிலவிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தியவர், அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்குமான பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர், கம்யூனிஸ்ட் நாடுகளின் தொகுப்பை முன்னின்று நடத்திய சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் என்று வரலாற்றில்

மைத்திரி மகன் தஹாம் அரசியல் பிரவேசம்!

முன்னாள் ஜனாதிபதி  சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பொலன்னறுவை – மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமனத்தை தஹாம் சிறிசேன இன்று 

1 531 532 533 534 535 689