மகிந்த கஹந்தகமவுக்கு எதிர்பாராத தண்டனை

காலிமுகத் திடலில் கோட்டா கோ கம போராட்ட களத்தில் உள்ள போராட்டகார்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சென்றிருந்த சுய தொழிலில் ஈடுபடுவோரின் சம்மேளனத்தின் தலைவர் மகிந்த கஹந்தகமவுக்கு போராட்டகாரர்கள் எதிர்பாராத

கலவரம் வெடிப்பு! ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  செய்தி

தற்போது நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளார். அனைத்து

நாட்டுப் பற்றைக் காட்ட பதவியேற்றதாகக் கூறிய அலி சப்ரியும் ஓட்டம்!

நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதியிடம் தனது  பதவி விலகல் கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல்

வன்முறையை தூண்டியது மகிந்த: கைது செய்யுமாறு கோரிக்கை

வன்முறையை தூண்டி விட்ட மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளது. கொழும்பில்

வாசுவின் சந்தர்ப்பவாத அரசியல்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாவுக்கு மொட்டுக் கட்சி சார்ப்பில் ஜனாதிபதி வேட்பு மனுக் கொடுப்பதைக் கடைசி வரையும் கடுமையாக எதிர்த்தவர் வாசுதேவ நாணயக்கார என்பது அனைவரும் அறிந்த கதை.

மஹிந்த பதவி விலகுவதைத் தடுக்கின்ற கொள்ளைக் கூட்டம்! அது ஏன்!

சமகால அரசியல் நெருக்கடியில் யார் பதவி விலகுவது என்பது தொடர்பில் ராஜபக்சர்கள் மற்றும் அவர்களின் தொண்டர்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. நாளையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக,

5 பில்லியன் டொலர் தேடியுள்ளோம்! நாட்டை பொறுப்பேற்க தயார் – சஜித் அணி

ஐந்து பில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு பல்வேறு தரப்பினருடன் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர்

ஜீ.ஆருக்கும் எம்.ஆருக்கும்   உச்ச கட்ட மோதல் நிலை!

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி தன்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்த கருத்து பொய்யானது என

ஜனாதிபதி கோட்டா அவல நிலை!    கோரிக்கையை நிராகரித்த சஜித்!!

சில வாரங்களுக்கு முன்பு நிதி அமைச்சுப் பதவியை பொறுப்போற்க ஆள் தேடித்திரிந்தார் நமது ஜனாதிபதி கோட்டா. இப்போது அவர் பிரதமர் பதவிக்கும் ஆள் தேடி ஓடித்திரிந்து கொண்டிருக்கின்றார். இதோ அந்தக்

1 512 513 514 515 516 612