அரசாங்க ஊடகங்களை தாக்கும் முயற்சிக்கும்  போராட்டக்காரர்கள்

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளரதெரிவித்தார். அத்துடன் தற்போது  ரனில் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை

ஹீரோவாகும் ஹிருனிகா

-நஜீப்- படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் மகள் ஹிருனிக்க, தற்போது இலங்கை அரசியலில் வைரலாகி வருகின்றார். அவர் ஒரு சட்டத்தரணியும் கூட. சினிமாப் படங்களில் வரும் ரம்போ பணியில் அவர்

தற்காலிக அதிபராகிறார் சபாநாயகர் அபேவர்தனா?

இலங்கை பார்லிமென்ட் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனா தற்காலிக அதிபராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. இதனிடையே, பிரதமர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில்

ஆளும்கட்சி  உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம்  அவசர கோரிக்கை

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு அனைத்துக் கட்சி அரசாங்கத்தையும் புதிய பிரதமரையும் நியமிக்குமாறு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டல்லஸ் அழகப்பெரும,

கோத்தபய தப்பியோட்டம்? திணறுகிறது கொழும்பு!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக்கோரி நாடுமுழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் இல்லத்தை நோக்கி திரண்டு வரும் மக்களை தடுக்க

கோட்டாபய மாளிகை நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் 

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் நோக்குடன் கொழும் நகர வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கில் மக்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தினர். இந்த நிலையில், போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் தடுப்புகளை மீறி

கோட்டாபய மாளிகைக்குள் நுழைந்த மக்கள் 

இலங்கையில் அதிபர் கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வளாகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். முன்னதாக அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர்

கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய  அதிரடி படை வீரர்

கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவ அதிகாரி ஒருவரும் இணைந்துள்ளார். கோட்டா பதவி விலகக் கோரி நாட்டு மக்கள் பெருந்திரளாக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்!

போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொழும்பில் இன்றைய தினம்

 போராட்டத்திற்கு வெற்றிதான்- மஹிந்த தேசப்பிரிய 

இலங்கையில் நிலவிவரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்தை

1 472 473 474 475 476 611