பிரதமருக்கான போட்டியில் ரிஷிக்கு பின்னடைவு.

பிரதமருக்கான போட்டியில் ரிஷிக்கு பின்னடைவு.32 புள்ளிகள் வித்தியாசத்தில் லிஸ் ட்ரஸ் முன்னணி. பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக். கன்சர்வேட்டிவ்

10 குழந்தைகள் பெற்றால் ரூ.59.5 லட்சம் பரிசு

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.59.5 லட்சம் பரிசுத் தொகையை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியிருப்பதாவது:

கரோனா:ஒரே வாரத்தில் 15 ஆயிரம்  மரணங்கள்

கரோனாவுடன் வாழப்பழகிக் கொள்வதன் உண்மையான அர்த்தம் என்னவென்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ். கரோனா தொற்று பரவி மூன்றாண்டுகள் கடந்துவிட்ட

22 வயது மாணவனை திருமணம் செய்து கொண்ட நடுத்தர வயது பேராசிரியை  சடலமாக மீட்பு!

மாணவரை திருமணம் செய்து கொண்ட பேராசிரியை அதிகாலை வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வங்கதேச பொலிசார் விசாரணை வங்கதேசத்தில் மாணவனை கல்லூரி பேராசிரியை திருமணம் செய்து கொண்ட நிலையில்

கென்ய அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோ வெற்றி; வன்முறை வெடித்ததால் பதற்றம்

கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. கென்யாவில் கடந்த வாரம் நடந்த அதிபர் பொதுத் தேர்தலில் 50.49% வாக்குகள் பெற்று

“24 மணி நேரமும் வீட்டில் இருக்கிறோம்” – ஆப்கன் பெண்கள்

 “தலிபான்கள் ஆட்சியில் ஓவ்வொரு நாளும் நாங்கள் பயத்திலேயே வாழ்த்து கொண்டிருக்கிறோம்” என்று ஆப்கன் பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை

லண்டன் வீதிகளில் உலாவும் துபாய் இளவரசர்

ஐக்கிய அமீரகத்தின் இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும் லண்டனில் தெருக்களிலும், பொதுப் போக்குவரத்துகளிலும் சுற்றித் திரியும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள

கோட்டா 24ம் திகதி நாட்டுக்கு வருகின்றார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக கூறியுள்ளார் என அவரது உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மகிந்த 

இலங்கை நடிகை: இந்திய தொழிலதிபரை மிரட்டி 910 கோடி பறித்த விவகாரம்! 

இந்திய தொழிலதிபரை மிரட்டி 910 (SL.RS) கோடி பறித்தமை தொடர்பில் இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்நாண்டஸ் குற்றவாளியாக பெயரிடப்பட்டார். மருந்து நிறுவனர் மற்றும் தொழிலதிபர் மனைவியை மிரட்டி 200 கோடி

எகிப்து தேவாலயத்தில் தீ: 41 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். கெய்ரோவின் இம்பாபாவில் உள்ள மக்கள் அதிகம் பேர் கூடியிருந்த தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதில்

1 456 457 458 459 460 610