பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! பின்னணி

பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் திலினி பிரியமாலியின் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு 12 ஆவது முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜானகி சிறிவர்தன மற்றும் திலினி பிரியமாலி

பாக்.வெற்றி  ரகசியம்!

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வென்ற மகிழ்ச்சி பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான வெற்றி ரகசியத்தை அணியின் கேப்டன் பாபர் ஆஸம்

போரில் இறந்தவர்கள் நினைவுகூர எந்தத் தடையும் இல்லை- அமைச்சர் விஜயதாஸ 

“பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடுகள் இருக்கவே கூடாது” இலங்கையில் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, இதில் அரசியல் தலையீடுகள், பாதுகாப்புத் தரப்பினரின்

“ஆரோக்கியத்தை சொல்லும் கண்கள்”

சான் டியாகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒரு ஸ்மார்ட் போன் செயலி ஒன்றை முன்னெடுத்திருக்கின்றனர். அது அல்சைமர் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் மற்றும் இதர நரம்பியல் பிரச்னைகளை

குஜராத் தேர்தல்: பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்துமா?

குஜராத்தின் ராஜ்கோட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பிரசாரத்திற்கு ஹன்சா பென் பாரத்பாய் பர்மார வந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜ்கோட்டின் கோட்டாரியா பகுதியில் இருந்து

SLMC 2022 புதிய நிர்வாகிகள் 

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு இன்று(07) புத்தளத்தில் நடைபெற்றது.

சவூதி: தலை வெட்டப்படுவதிலிருந்து தப்பிய, இலங்கைப் பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்

– ஏ.ஆர்.ஏ. பரீல் – சவூதி அரே­பி­யாவில் கொலைக்­குற்றம் சுமத்­தப்­பட்டு மரண தண்­ட­னைக்கு உள்­ளாகி சிறையில் வைக்­கப்­பட்­டி­ருந்த இலங்கைப் பெண்­ ஒரு­வர் 7 வரு­டங்­களின் பின்பு அனைத்து குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்டு

டி20 உலகக்கோப்பை 2022: பாகிஸ்தான்-இந்தியா  வாய்ப்பு?

-அஷ்ஃபாக்- இந்தியா, ஜிம்பாப்வே என அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த பாகிஸ்தானுக்கு அரை இறுதி வாய்ப்பு மங்கிப்போய் இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால், தனது கடைசி

பிசுபிசுத்துப் போன பேரணி!

-நஜீப்- கடந்த இரண்டாம் திகதி பெரும் வளம்பரம் கொடுத்து கொழும்பில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டம் எதிர்பார்த்த இலக்குக்குப் பதிலாக பின்னடைவைச் சந்தித்தது என்றுதான் தெரிகின்றது. இந்தப் போராட்டத்துக்கு சஜித்

உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் நோக்கங்கள்

01. நமது மண்ணில் உள்ள அனைத்து ஊடக செயல்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்தல் 02. ஒருவரை ஒருவர் அறிதல் 03. தமக்குள் உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல் 04. பரஸ்பரம் ஒத்துழைப்புக்களையும் தொழி நுட்பங்களையும்

1 428 429 430 431 432 609