மயோனுக்கு எதிரான தீர்ப்பு!

-நஜீப்- பொன்சேக்கா 2010 ல் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டி போட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விமல் தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அதற்காக 42 இலட்சம்

மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய்தூள் பூசி, புழுவை உடலுக்குள் செலுத்திய கணவன்

தன்னுடைய மனைவியின் உடலில் ஒருதுண்டு துணி இல்லாமல்,  அவருடைய கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு, உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார்

வாங்கிக் கட்டிய ரணில் – நீதிமன்ற உத்தரவு

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து நிதியமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை வௌியிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தப்படும் திகதி: புதிய அறிவிப்பு!

தேர்தலுக்கான புதிய திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி,  தேர்தலுக்கான திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தின் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிணைமுறிக் காசு எங்கே!

-நஜீப்- இலங்கை அரசியல் வரலாற்றி மிகப்பெரிய கொள்ளைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்ற நல்லாட்சிக் காலத்தில் நடந்த மத்திய வங்கிக் கொள்ளை தொடர்பாக அனைவரும் அறிந்திருந்தாலும் அந்தப் பணம் எங்கே போனது எதற்காக

சார்ள்ஸ் ஓர் உளவாளி!

-நஜீப்- ஒரு காலத்தில் சிறந்த நிருவாகி என்ற பெயர் வாங்கிய PSM.சார்ள்ஸ் மாகாண ஆளுநராக இருந்து அதனை விட குறைவான தரத்திலான தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக நியமனம் பெற்றது அனைவரும்

நாட்டு மக்கள் அணி திரள்வது உறுதி..! கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – 

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

USA,கனடா: ராஜபக்சர்கள் சொத்துக்கள் முடக்கம்!

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இறுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ராஜபக்சர்களின் பல சொத்துக்கள் ஆப்பிரிக்காவில் உள்ளது.  அவையும் தற்போது இறுக்கப்பட்டு வருகின்றன என்று இந்தியாவின் இராணுவத்தின்

“சிங்கள மக்கள் இனி ஒருபோதும்  இனவாதத்துக்குள் சிக்கமாட்டார்கள்”

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க முடியாது என்று  ஜே.வி.பியின் முக்கியஸ்தரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கூறியதாவது, “தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக

காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? – இளைஞன் வாக்குமூலம்

(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள கூறுகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) “கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், நானும் நவீனும் ரமாதேவி பப்ளிக் பள்ளிக்குச் செல்லும் சாலையில் சென்றோம்.

1 407 408 409 410 411 609