-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதமிழ் தலைவர்கள் அநுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற தேசிய மக்கள்
அறுகம் குடா (Arugam Bay) பகுதியில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவத்தின் மூளையாக செயற்பட்டவர் கொழும்பை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பயங்கரவாத
-நஜீப்- (நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல்) நமது அரசியல் வரலாற்றில் சூடு சொரனை அல்லது ஒரு கிக் இல்லாத ஒரு தேர்தலாக இது காணப்படுகின்றது என்று மக்கள் மத்தியில் ஒரு
-நஜீப்- நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல் கடந்த ஆட்சி காலத்தில் நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத்தை தூண்டி அதன் மூலம் நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிப்பதில் கம்மன்பில
ஹெஸ்பொல்லாவின் ஒரு நிமிட வீடியோ, வடக்கு இஸ்ரேலில் வசிப்பவர்களுக்கு அதன் முதல் கட்டாய வெளியேற்ற உத்தரவு ஆகும். இப்போது, இந்த எச்சரிக்கைகள் லெபனானின் எல்லையில் இருந்து 3 கிமீ முதல்
-நஜீப்- நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் யாழ்ப்பாணம் நீதி மன்றத்துக்கு வரமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸ தெரிவித்திருக்கின்றார். அவரது சட்டத்தரணி ரொமேஸ்
மத்திய கிழக்கில் இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அங்கு நிலவும் போர்ப் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இரானின் தலைமைத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியும் அவரின் முதன்மை ஆலோசகர்களும்
-நஜீப்- (நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல்) இந்த முறை நடக்கின்ற பொதுத் தேர்தலில் எதிரணியினர் பேரணிகளையோ பாரிய அளவிலான கூட்டங்களையோ நமக்குக் கண்டு கொள்ள முடியவில்லை. அதே நேரம் அனுர
-நஜீப்- நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல் நமது வார இதழ் வாசகர்களின் கரங்களைச் சென்றடைந்திருக்கின்ற இந்த நேரத்தில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும். புதிய ஜனாதிபதி பதவியேற்ற
சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். பொதுத்


