-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreடெல்லியில் கடந்த 26 வருடங்களாக ஆட்சியில் இல்லாத பாஜக, இம்முறை ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக முன்னிலை
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுக்கு 15 சதவீத கூடுதல் வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது. சீனா வில் இருந்து இறக்குமதி செய்யப்படும்
எதிரணிகள் ஒன்றித்தாலும் எம்மை வீழ்த்தவே முடியாது.எமது பயணத்துக்கு மக்கள் ஆசிர்வாதம் உள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் பணம் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார். இது ஈரானுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இதற்கிடையே தான் தற்போது ஈரான் வீடியோ
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள்
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த மோதல்களில், 23 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்; பாதுகாப்பு படையினர் 18 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு
-நஜீப்- நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் நமது நாட்டில் இன்று பெரும் பேசுபெருளாகி வருகின்ற ஒரு கதை-வழக்கு உலக அதிசப் பட்டியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ராஜாக்கள் அதிகாரத்தில் இருந்த நாட்களில் தேசிய ஆச்சி-விக்கிரமசிங்ஹ
-நஜீப்- நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் அண்மையில் நாட்டில் நடந்த மிகப் பெரும் மனிதப்படுகொலையாக ஈஸ்டர் தாக்குதல் அமைந்தது. முழு உலகமுமே ஒரு கனம் அதிர்ந்து போனது. அப்பாவி மக்கள் ஏன் இப்படி


