கோட்டா என்னையும் பதவியிலிருந்து நீக்குவார்-அமைச்சர் விமலவீர

அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அமைச்சர்கள் நீக்கப்பட்டு வரும் நிலைமையில், சரியானதை சரி எனவும் தவறானதை தவறு எனவும் நேரடியாக பேசும் தானும் எதிர்காலத்தில் வனஜீவராசிகள் ராஜாங்க அமைச்சர்

11 பேரை கடத்திக் கொலை செய்த அட்மிரலுக்கு  5 நட்சத்திரங்கள்- பொன்சேகா தகவல்

இலங்கையில் அரசியல் கலாசாரம் மாற்றப்படவேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். இதற்காக நாட்டின் இளைஞர் யுவதிகள் உட்பட்ட பொதுமக்கள், எதிர்காலத்தில் சிந்தித்து செயற்படவேண்டும் என்றும் அவர் இன்று

தற்கொலை: சாராவினால் பயிற்றப்பட்ட 16 பெண்கள்

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் கட்டுவாபிட்டி தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்மது ஹஸ்தூனின் மனைவியான தற்போதும் மர்மமாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்ரனின்

செல்லப் பிராணியும்! செல்லப் பிள்ளையும்!

தேர்தல் காலங்களில் கோட்டபாய ராஜபக்ச மேடைகளில் எவ்வாறு மா அரைத்தாரோ ,அந்த மாவைத் தான் இப்போது அரைக்கின்றார் எனவும் நாடளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள்,பால்மா ,

பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் விரிவுரையாளர் முகம் சுழிக்கும் செயல்! 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரிடம் விரிவுரையாளர் பாலியல் லஞ்சம் கோரியமைக்கான கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தைச் சேர்ந்த முதலாம்

சாணக்கியனுக்கு கொரோனா

நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகின் மிக முதுமையானவர் மரணம்

ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வடமேற்கில்உள்ள லியோன் நகரில் வசித்தவர் சடர்னினோ டிலாபுவென்டே, 112. உலகின் மிக முதுமையானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவரது பெயர் கடந்த செப்., மாதம்

நாடியா நதிம் மருத்துவரும் கூட!

தலிபான்களால் தந்தை கொல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து 11 வயதில் தப்பித்த நாடியா நதிம் எனும் சிறுமி, கால்பந்தாட்ட வீராங்கனை, மருத்துவர் எனத் தனது கனவுகளை நனவாக்கிக் கொண்ட சம்பவம் பலரையும்

ஜகார்த்தா TO கலிமந்தன்!

“இந்தோனேசியா தலைநகர் மாறுகிறது” இந்தோனேசியாவின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து போர்னியோவில் உள்ள கலிமந்தனுக்கு மாற்றுவதற்கான மசோதாவுக்கு இந்தோனேசியாவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் புவான் மகாராணி இன்று தெரிவித்தார். புதிய

யாழ்: பதின்ம வயது கஜனிகா உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயதான ஜெகன்

1 374 375 376 377 378 415