திருகோணமலை கடலில் மிதந்த ஆளில்லா விமானம்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமே திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விமான எதிர்ப்பு பயிற்சிகளிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானமே மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் எரன்டகீகனகே தெரிவித்துள்ளார். இந்த

பிரேசிலில்: விமானம் வீட்டின் மீது  விழுந்தது; 10 பேர் பலி; 17 பேர் காயம்

பிரேசிலில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில், 10 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட்

பாடசாலை மாணவர்களுக்கு  உதவித் தொகை!

தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காப்பீடு செய்யாத

ஒரே நபரை 12 முறை மணந்து, விவாகரத்து செய்த பெண்!

ஆஸ்திரியா ரொம்பவே வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்கே ஒரு பெண் 12 முறை ஒரே நபரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். கடைசியாக 2022ல் அந்த பெண்ணுக்கு

முனீர் முளப்பருக்கு  அமைச்சுப் பதவி?

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் அமைச்சரவையில் விரைவில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் இல்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படும்!

புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்

INDIA கணித தினம்: மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை துரத்தும் ‘கணித’ பயம்!

இன்று தேசிய கணித தினம் (டிசம்பர் 22). ‘கணிதம்’- பள்ளி முதல் கல்லூரி வரை, இந்த ஒரு பாடத்தின் தேர்வுக்கும் அதன் மதிப்பெண்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே ஒரு தனித்துவமான

16 வருடம் பசியே எடுக்காத பெண்!

No தண்ணீர்,No சாப்பாடு? மிரண்டு போன மருத்துவர்கள் கடந்த 16 ஆண்டுகளாக ஒரு பெண் உணவு மற்றும் தண்ணீர் குடிக்காமல் உடல்நலத்துடன் உயிர் வாழ்ந்து வருகிறார். ஒருவேளை உணவை உட்கொள்ளவில்லை

முன்னுதாரணம் காட்டிய-திருமலைYMMA

தேவை ஏற்படும்போது சேவை வழங்க வேண்டும் என்பதை திருகோணமலை மாவட்ட YMMA முன்மாதிரியாக காட்டியுள்ளது. மியன்மார் நாட்டில் இருந்து படகு மூலம் இலங்கை வந்த அகதிகளை ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு

“13 குறித்து இந்தியாவுடன் பேசும் தேவை வரவில்லை” 

அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அது குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டிய தேவை இருக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய

1 310 311 312 313 314 607